திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்

அரவிந்தன் நீலகண்டன் பகடையாடும் சடையோனெங்கே என்றே தேடித் திரிவான் சிறுவன் அவன் கையில் இருக்குது இருப்பில்லா பூனை. 'க்வாண்டம் இயற்பியலினால் அதிர்ச்சி அடையாதவர்கள் அதனை சரியானபடி அறிந்து…

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்

அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இறைவன் பிரபஞ்சமெங்கும் உறையும் கணித விதிகளின் அழகில் ஒழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவன். அவன் ஆடுவது கணித ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரபஞ்ச…

ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)

அரவிந்தன் நீலகண்டன் ஹென்றி பெர்கூஸனின் 'படைப்பாக்க பரிணாமம் ' (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக…

நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?

அரவிந்தன் நீலகண்டன் ஏறத்தாழ ஆம் என்றுதான் கூறிற்று அண்மையில் (14.7.2003) வெளியான 'அவுட்லுக் ' பத்திரிகையில் வந்த சில கட்டுரைகளின் சாராம்சம், குறிப்பாக எஸ்.ஆனந்த்தின் 'Sunya Sum…

அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது…

‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்

அரவிந்தன் நீலகண்டன் தன்னை 'தேசிய நாளிதழாக ' தானே அழைத்துக்கொள்ளும் சீன அடிவருடி மார்க்சிய பிரச்சார நாளிதழ் 'தி ஹிண்டு ' மீண்டும் தன் ஐரோப்பிய விசுவாசத்தை…

அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு

அரவிந்தன் நீலகண்டன் அறிவியல் புனைவுகள் என்பவை என்ன ? பொதுவாக வெகு அண்மைக்காலம் வரை அவை ஒருவித 'தப்புதலுக்கான இலக்கியம் ' 'அதீத கற்பனையை கொண்ட இலக்கிய…

பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்

அரவிந்தன் நீலகண்டன் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நர்மதை நதிப்பகுதிகளில் வாழ்ந்த டைனோசார் ஒன்றின் தொல்லெச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரதத்தின் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் மூலம் டைனோசாரின் வடிவத்தை…

4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக

அரவிந்தன் நீலகண்டன் ஆசியாவிலிருந்து இயற்பியலில் முதல் நோபெல் பரிசு பெற்ற ராமன் தன் பரிசளிப்பு விழாவில் முக்கியமாக நினைவு கூர்ந்தது அப்போது இந்திய சிறையிலிருந்து தன் மகிழ்ச்சியை…

இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3

அரவிந்தன் நீலகண்டன் 'சமுத்ரோ அஸ்மி விதர்மண ' சத்தியத்தின் இயற்கை குறித்து ---------------------------------------- உண்மைக்கான ஏகபோக உரிமையை கோருபவர்கள் தம் அதிகார உணர்தலாலேயே குருடாகி தம் பார்வையை…