March 15, 2007
மலர் மன்னன்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன். மூப்பனார் பற்றிய…
March 8, 2007
மலர் மன்னன் இடதுசாரி சிந்தனையுள்ள பெண்ணியவாதிகள் ஆக்ரோஷத்துடன் மனு ஸ்மிருதி நூலின் பிரதியை, அது ஏதோ நடப்பில் உள்ள சட்டம் மாதிரி ஒரு பிரமையைத் தோற்றுவித்துக் கொண்டு,…
March 2, 2007
மலர் மன்னன் என்ன செய்ய, எனக்குத் தெரிந்த சம்பவங் களை நான் அறிந்தவரை, எனது கோணத்தில் அவை தென்பட்டவாறு சொல்கையில் சிலருக்கு அவை கசப்பாகப் போய்விடுவது தவிர்க்க…
March 1, 2007
மலர் மன்னன் மனு ஸ்மிருதி குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த…
February 22, 2007
மலர் மன்னன் ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப்…
February 15, 2007
மலர் மன்னன் அண்ணாவைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதிவிட்டீர்கள். காமராஜரைப் பற்றியும் எழுதுவதாக ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டிருந்தும் இதுவரை அவரைப் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதாதது ஏன்…
February 8, 2007
மலர் மன்னன்(அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்பதாகக் கட ந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கூட்டத்தில் நான் பேசியதன் சுருக்கம் திண்ணையில் வெளியானதன் விளைவாகக் கூடுதல்…
December 14, 2006
மலர் மன்னன் (டிசம்பர் 6 காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம். இந்த நாளை அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சமூகப் பாதுகாப்பு நல்லுறவு நாளாக…
November 24, 2006
மலர் மன்னன்(நவம்பர் 14, 2006 அன்று தஞ்சாவூரில் அண்ணா மன்றத்தினரின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் சிறப்புரையாக நிகழ்த்தப்பட்ட பேச்சின் சுருக்கம்) (தஞ்சை…
November 16, 2006
மலர் மன்னன் (நவம்பர் 13, 2006 அன்று குடந்தையில் குருஜி கோல்வால்கர் நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு ஊடகங்களும் ஹிந்துத்துவமும்…