திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

admin

Total Contribution: 72 Articles

நதியோடுபேசுதல்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஏன் அழுதாய் தாமிரபரணி. என் தாய்மொழியின் கருவறையே. தமிழ்நாட்டின்மேகலையே. முகிலூர்ந்து தென்பொதிகைமீதிறங்கி பாண்டியர்கள் பசிதீர்க்கஓடிவரும் பச்சைவயல்த் தேவதையே. அன்னியர்முன் இந்தியகல்வேலி எல்லாம் தலை சாய்ந்த கரிநாளில்…

 அம்மாவின்காலங்கள்.

-வ.ஐ.ச.ஜெயபாலன்  1. அம்மா இத்துருவத்துப்பாலையில் உன்  மனசானேன். இன்று நான் எனது சோகங்களை  எழுதப்போவதில்லை. புலம்பலேஒரு கவிஞனின் ஆத்மாவும் அமர காவியமும் ஆகிவிடுமா ? மேலும் நீ …