திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வை ஈ மணி

Total Contribution: 19 Articles

வை ஈ மணி

உறைவிடம்

வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில்…

படைப்பு

வை.ஈ. மணி முடி காண முயன்று சென்று ----- மலர் கண்டு மருண்டு நின்று கடி தேனும் நாணம் இன்றி ----- வழு வுரைத்துத் தலையி ழந்த…

சுய ரூபம்

வை. ஈ. மணி உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி .... ஒளித்திடும் பகலவன் சுயரூபம் தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும் .... தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1) வாழ்வினில் வந்திடும்…

ஓ-ஹிப்

வை . ஈ . மணி காலம் எல்லாம் காத்து இருந்து ...... கனடா செல்ல நின்ற என்னை பாலை ஊட்டி வளர்த்த அன்னை ...... பாசம்…

சா(சோ)தனை

வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில்…

விதி

வை. ஈ. மணி விதியால் வந்த வினையென்பர் ..... விண்ணில் கோட்டை கட்டுபவர் மதியால் விளைவை ஆய்ந்தறிவர் ..... மடமை வினையை வழக்குமென (1) சதிபோல் தோன்றும்…

அழகு

வை. ஈ. மணி அன்புற் றீந்தான் இறைவனவன் .... அகிலம் முழுதும் அழகினையே இன்பம் பெறவே மனிதற்கு .... இரண்டாய் அதனைப் பாகித்தான் (1) ஒன்று அகமென்…

நலமுற

வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன்…

அரும் பிறவி

வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப்…