November 22, 2007
எம். ரிஷான் ஷெரீப் சுவர்க்கடிகாரம் ஆறடித்து ஓய்வதற்குள் சட்டென்று விழிப்பு வந்துவிட்டது முருகேசனுக்கு. நள்ளிரவு தாண்டியும் தான் கட்டிலிலேயே தூக்கம் வராமல் விழித்திருந்தது நினைவுக்கு வந்தது. எல்லாம்…
November 15, 2007
எம்.ரிஷான் ஷெரீப் காற்று இழுத்துவிட்ட காதோர முடியை ஒதுக்கிக் கொண்டாள். 'பள்ளிக்கூடத்திற்கு ஓடியே போய்விடலாமா ? ' ஒரு கணம் சிந்தித்தாள். வேண்டாம் , தன் வயதொத்த…
November 8, 2007
எம். ரிஷான் ஷெரீப் நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும்…
October 25, 2007
எம்.ரிஷான் ஷெரீப் பொன்மஞ்சளின் தீற்றலோடு இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும் மெல்லிய வாடை சுமந்த காற்று உன் தேநீர்க்கோப்பையின் ஆவிகலைத்துச் செல்லும் இக்கணப்பொழுதில் எனது கவிதைகளில் சோகம் அழித்து, காதலையும்,கனவுகளையும்…
April 26, 2007
எம்.ரிஷான் ஷெரீப் ஹைக்கூ சத்தமின்றி ஏறியது வீட்டுச் சுவர் மேல் வெயில். எம்.ரிஷான் ஷெரீப். மாவனல்லை. இலங்கை msmrishan@yahoo.com