இயலாமை
நளன்மின்சாரம் நின்ற இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பறப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 2 Articles
நளன்