திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோமதிநடராஜன்

Total Contribution: 59 Articles

கோமதிநடராஜன்

சீரியல் தோட்டம்

கோமதி நடராஜன்சீரியல் தோட்டத்துக்கு உரிமையாளரான கல்லுப்பட்டி கந்தனைப் பற்றி ஊரெல்லாம் பேச ஆரம்பித்து,மாவட்டம்,மாநிலம் என்று பரவி நாடே பேச ஆரம்பித்து விட ,பத்திரிகைகள் அனைத்தும் அவர் ஊர்…

இயற்கையே என் ஆசான்

கோமதி நடராஜன் ---- ஏழு வண்ணங்களும், ஏழு பிறவிகளானால், நொடியில் தோன்றி நொடியில் மறையும், வானவில்லே! நீதான் எனக்கு, வாழ்க்கையின் தத்துவத்தை, உணர்ந்து சொன்ன வேதாந்தி. பின்னப்…

ஈசனும் ஆசானும்.

கோமதி நடராஜன் வயது தந்து வருவதில்லை விவேகம் என்று, சில பெரியவர்கள் பேசியே புரிய வைத்தனர். பேசாமல் கேட்டுக் கொண்டேன். கல்வி தந்து வருவதில்லை அறிவு என்று,…

கவிதை

கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை…

கவிதை

கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை…

கவிதைகள்

கோமதி நடராஜன் மண்ணில் விழுந்த, மழைத்துளியின் சலசலப்பு, எல்லோர் காதிலும் இசைத்தது, அமிர்தவர்ஷிணி ராகத்தை. ---- நடுநிசியில் பெய்த மழை வானழாவ மகிழ்ச்சியை மனதில் எழுப்பியது. மறுநாள்…

கவிதைகள்

கோமதி நடராஜன் பிறந்த பயன் ---- அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம் அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத்…

ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி

கோமதி நடராஜன் வினைகளை விரட்டும் விக்னேஷ்வரா போற்றி கர்மங்களைத் தொலைக்கும் காருண்யா போற்றி புத்திக்கு வழி சொல்லும் சித்தி விநாயகா போற்றி கலக்கங்கள் அகற்றும் கணநாதா போற்றி…

அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.

கோமதி நடராஜன் நாட்டுப் பற்று,தெய்வ பக்தி என்றெல்லாம் நம்முள் இருக்கிறதா என்று கணிக்கும் முன் மனித நேயம் நம்முள் துளிர் விட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்க முற்பட்டாலே…

நான் கேட்ட வரம்

கோமதி நடராஜன் ------------ தமிழ் அன்னை எதிரே வந்தாள். கண் இமைக்கும்முன்,என் நீண்ட நாள் ஆசை ஒன்றை வரமாகக் கேட்டேன். ஆ ?தருகிறேன்,ஆனால் சில நிபந்தனைகளென்று மெளனித்தாள்.…