எஸ் வைதீஸ்வரன் December 19, 1999 காலை புல்லில் உருகி வரும் மெழுகொன்று காலை ஜில்லிட்டு நனைக்கவும் உதறிக் குதித்து, 'அட !நத்தை ' என்றேன் . மறு கணம் உயிரைக் கல்லாக்கிய மட…