August 7, 2010
அமர்நாத்6. லோடஸ்-ஈடர்ஸ் மறுநாள்காலை பரிமளா காபி தயாரித்தபோது வீட்டில் தான் தனியாக இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அந்த உணர்வு எப்போதாவதுதான். அவள் அண்ணனபெண் கமலா வருஷத்துக்கு ஒருதடவை…
August 1, 2010
அமர்நாத்5. ‘டாக்ஸ்-எய்ட்’ மர்மக்கதைகளில், யாரோ தன்னை மறைந்திருந்து கவனிப்பதை உள்ளுணர்வால் அறிந்தாள் கதாநாயகி. என்று படிக்கும்போது அது எப்படி சாத்தியமென்று பரிமளா ஆச்சரியப்பட்டது உண்டு. அந்த வெள்ளிக்கிழமை…
July 25, 2010
அமர்நாத்பிரசவத்திற்குப் பிறகு ஒருபெண்ணுக்கு வெறுமையாக இருக்குமாம். மருத்துவர்கள் ‘போஸ்ட்-பார்டம் டிப்ரெஷன்’ என்று அதற்கொரு பெயரும் வைத்துவிட்டார்கள். அலிசன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றதும் அந்தமாதிரி உணர்ச்சி பரிமளாவுக்கு. புத்தகத்தை வெளியேகொண்டுவர…
July 18, 2010
அமர்நாத்‘ரான்டம் அன்ட் சான்ஸி’ற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்த மிஸ் பார்க்கர் திருமணமாகி அட்லான்ட்டா சென்றுவிட்டாள். மைசூர் பாக் பீடரின் கட்டுரை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட என்றுதான் மற்றவர்கள்…
July 11, 2010
அமர்நாத்2. ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ ஜனவரியின் பின்பாதியில் ஒரு வியாழன். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். அந்த தினத்தில் பரிமளாவுக்கு ஒன்றல்ல, மூன்று நல்லசெய்திகள். திடீரென்று…
July 5, 2010
அமர்நாத்1. ‘ரீகல்-சால்வ்’ சகாதேவனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்தான் நினைவுக்கு வந்தது. சுந்தரசோழரைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற புலிநகமும், யானைவால் ரோமமும் தேவையென்று மந்திரவாதி…
September 4, 2008
அமர்நாத் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிய மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்குப் பலகாரணங்கள். அவள் செல்லும்வழியில் ஒரு நடுநிலைப்பள்ளி. அதன் முன்னால் காலை ஆறேமுக்காலுக்கே காரின் வேகத்தைக் குறைக்கச்சொல்லி மஞ்சள் விளக்குகள்…
July 10, 2008
அமர்நாத் குஞ்சுமணி மாவட்ட உடற்பயிற்சி மையத்திற்குள் காலடிவைத்தார். அனு அவரிடம் கொடுத்த அடையாள அட்டையைக் காட்டியவுடன் நுழைவிடத்தைக் கண்காணிக்கும் நடுவயதுப் பெண்கள் புன்னகையுடன் தலையசைத்தார்கள். அந்தக் கட்டிடம்…
June 26, 2008
அமர்நாத் சென்னையின் அண்ணா பன்னாட்டுப் புறப்பாட்டில் நள்ளிரவை உச்சி வெயிலாக மாற்றும் விளக்கொளி. டிக்கெட்டைக் காட்டி விமானத்தில் இடம் பிடித்து, பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி, பாதுகாப்புச் சோதனையில்…