அறிவிப்பு
“இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
கனடா
ஏதிர்வரும் யூன் மாதம் 29ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கனடாவில் வெளியாகும் தமிழ் இலக்கிய சஞ்சிகையான “காலம் சஞ்சிகையின்” 30வது வெளியீடான 2008,மே இதழ் தொடர்பான விமர்சன உரையாடல் Scarborough Malvern Community Centre – இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அவ்விதழை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.
இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- கடிதம்
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- மாய உலகம்
- கவிதைகள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- அசோகவனங்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- குடிமகன்
- தேடலின் தொடக்கம்