August 10, 2006
பூரணிதஞ்சி என்னும் எழுபது வயதுக் கிழவி 1930 வாக்கில் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். அவள் கொஞ்சகாலம் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ததாகச் சொல்லுவாள்.…
July 29, 2005
பூரணி இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராவது மூளைசரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா ? அதிலும், காலை ஒரு ஒம்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது…
August 5, 2004
பூரணி ---- கால தர்மம் அனுசரித்து கணவனுக்கு மதிப்பளித்து சீக்காளிக் கணவனுக்கு சிசுருஷை பல செய்து அருவெறுப்புக் காட்டாது அவனுடனே வாழ்ந்து வந்தேன். கொடுமையம்மா ! தாசியிடம்…
August 5, 2004
பூரணி ---- அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள் பெருமையைக் காட்டவேயன்றி பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல, மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல மெளனமாக நின்றிருந்தேன் நான்…
December 21, 2002
பூரணி இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது,…
November 10, 2002
பூரணி 1967. அப்போது நான் சென்னையில்( திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள்.…
October 27, 2002
பூரணி என் ஓரகத்தியின் சித்தப்பாவின் மகள் ஒரு நாள் மூட்டை முடிச்சு, கைக் குழந்தை சகிதம் வந்து இறங்கினாள். குழந்தைக்கு ஐந்து மாதம் என்று சொன்னாள். அவளது…
October 13, 2002
பூரணி 1925ஆம் வருடம். அப்போது எனக்கு வயது 12 நிறைந்திருந்தது. அவள் என்னைவிட ஆறு மாதம் பெரியவள். இருவரும் உயிர்த்தோழிகள். எப்போதும் சேர்ந்தே காணப்படுவோம். எங்களுக்கு ஓடி…
October 7, 2002
பூரணி அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்துவீட்டில் மெலிந்த, அழகான…
September 24, 2002
பூரணி உதயம் (கிராமம்) இருளும் ஒளியும் சங்கமிக்கும் இரவோ காலையைப் பிரசவிக்கும் கிழக்கே செந்நிற விரிப்பிடையே கிழமை குழந்தை பிறந்திருக்கும். எங்கோ சேவல் குரலெழுப்பும் ஏற்றப் பாட்டின்…