- தைவான் நாடோடிக் கதைகள்
- அக்கினிப் பூக்கள் !
- தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !
- ‘ஆடலரசன்’ இரகுநாத் மனே
- பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்
- NEW EXHIBITION OF V.P. VASUHAN : PAPILLON DE PARIS 10ème
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre – Contemporary World Cinema
- திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
- புதைந்து போன இரகசியம்!
- ‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி
- கடன்
- காந்தியின் உடலரசியல்
- பத்து வயதினிலே…
- திரைகடலோடி,..
- மீன்பாடும் தேன்நாடு
- குறிப்பேட்டுப் பக்கங்கள் – 2!
- நினைவுகளின் தடத்தில் (2)
- தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி
- 49வது அகலக்கோடு
- அது அங்கே இருக்கிறது
- இறுதி மரியாதை!
- படித்ததும் புரிந்ததும்..(11) இலவச ஆட்சி – கண்ணாமூச்சி ஏனடா – துக்கடா!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி
- மாத்தா ஹரி அத்தியாயம் -37
- அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை
- தமிழில் சிறுகதை – தொடக்ககால இலக்கணங்கள்
- இடதுசாரி இரட்டை டம்ளர்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- National Folklore Support Center – Prof Paula Richman “Folklore and Modern SHort Stories in Tamil”
- பேசும் யானை
- தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை
- ஓரம் போ!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ? (கட்டுரை: 4)
- கலவரப் பகுதி
- வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்
- மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்
- “கிளை தாவி வரும் மின்னல்”
- இறந்தவன் குறிப்புகள் – 3
- கடிதம் (ஆங்கிலம்)
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 1
இமாம்.கவுஸ் மொய்தீன்
சாலையில் விபத்து!
விபத்துக்காளானவர்
பலத்த தலைக் காயம்
உடற் காயம்
எலும்பு முறிவுகளுடன்
மருத்துவ மனையில்…
தீவிர சிகிச்சைப் பிரிவில்
உணர்வற்ற நிலையில்
அசைவற்ற உடல்!
செயற்கைப் பொறிகள் மூலம்
சுவாசமும்
இதய இயக்கமும்!
வெளியில்
கவலையில் தோய்ந்து
வாடிய நிலையில்
உறவுகள்!
மனைவி
தன் தாலிக்காகவும்
குழந்தைகள் தந்தைக்காகவும்
உடன்பிறப்புகள் சகோதரனுக்காகவும்
தாய் தனயனுக்காகவும்
இறைவனிடம்
வேண்டுதல்கள்
பிரார்த்தனைகள்
விடுத்த வண்ணம்!
முன்னேற்றமிருக்கிறதா?
கேட்கும் போதெல்லாம்
‘அடுத்த 48 மணிநேரம்
எதுவும் சொல்வதற்கில்லை’
என்றே மருத்துவரின் பதில்!
அவ்வப் போது
சிகிச்சைக்காக எனக்கூறி
மனைவியிடம்
கையொப்பம் பெற்றுக் கொண்டது
மருத்துவமனை நிர்வாகம்!
இப்படியே
வாரங்களிரண்டு ஓடிட
‘மூளை இறப்பின்
காரணமாய்
மரணம்’
என்ற அறிவிப்புடன்
சிகிச்சைக் கட்டணம்
சில இலட்சங்கள் கேட்டு
மருத்துவ மனையின்
நிர்ப்பந்தம்!
நிர்வாகம் கொடுத்த தொகை
நண்பர்கள் உறவினர்கள்
தந்த தொகை
நகை நட்டுகள் விற்று
வந்த தொகை
இவை போதாமல்
கடனாய் உடனாய்
பெற்ற தொகையென
அனைத்தையும்
மொத்தமாய் செலுத்திவிட்டு
உடலையும் கடனையும்
சுமந்து சென்றது
சுற்றம்!
இதயம்
ஈரல்
சிறுநீரகமென
இறக்கும் முன்பே
உறுப்புகளைக்
களவாடியவர்கள்
பாகம் பிரித்துக் கொண்டனர்
மருத்துவ மனையில்
வெள்ளை உடுப்பில்
சேவையின் பெயரில்
சமுதாயத்தின்
ஒட்டுண்ணி
சாருண்ணிகள்!
உண்மை
உணராமலேயே
(வெளிவராமலேயே)
உடலை இடுகாட்டுக்குத்
தூக்கிச் சென்றனர்
உறவுகள்!
புதைக்கப் பட்டது
உடல்!
புதைந்து போனது
உறுப்புகள் களவு போன
இரகசியம்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com