This entry is in the series 20061012_Issue

அறிவிப்பு


தொடரும் என்ற இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது. இதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பதில்கள், சிற்பி பால சுப்பிரமணியத்தின் பேட்டி (நிறைவுப் பகுதி), வழிகாட்டும் நேபாளம் (கட்டுரை), சாயுச்சியம் அல்லது அழிச்சாட்டியம் (கதை), தற்காலப் பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் ஆய்வு (கட்டுரை), உயிர்த்தெழும் சிற்பங்கள் ( கவர் ஸ்டோரி ) ஆகியன இடம் பெற்றுள்ளன.

படைப்புகளையும் கீழ்க் காணும் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

வேண்டுவோர் தொடர்பு கொள்க

தொடரும்,
கண்ணன் அச்சகம்,
சிங்கம்புணரி

மு. பழனியப்பன்,
25 லெட்சுமி நகர் அரிமழம் சாலை புதுக்கோட்டை , 622 001

muppalam2003@yahoo.co.in


M.Palaniappan

Series Navigation