தமிழவன் கவிதைகள்-ஒன்பது
Published June 10, 2004 • By
தமிழவன்
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- இசை கேட்டு…
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- கடிதம் ஜூன் 10, 2004
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- நஞ்சில் விளையும் பருத்தி
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- கவிதைகள்
- எலக்ட்ரான் எமன்
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- கடிதம் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் ஜூன் 10,2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- பெண் ஒன்று கண்டேன்
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- போர்வை
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- நிழல்
- பறத்தல் இதன் வலி
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- நாத்திக குருக்கள்
- அம்மாவின் கடிதம்!
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- பிறந்த மண்ணுக்கு – 5
தமிழவன்

நெரிசல் ரயில்
நேற்று முன்தினம் வார்சாவில்
ஒரு முதியவளைக் கண்டேன்
பாலகனை ஏந்தி.
பாலகன் நீலக்கண்கள்
வானம் நோக்கி
இதயத்தோடு உரையாடியபடி
இருந்தாள் அவள்
மொழியேதுமின்றி.
குழந்தை அழக்கூடாதே
என பயந்தேன்
உருவமற்றவைகளைக் கண்டு
ரயில் கடந்துகொண்டேபோனது
பல நிறுத்தங்கள்.
திரும்பிப் பார்க்கையில்
நெரிசல் இல்லை
குழந்தையும் மூதாட்டியும்
இறங்கிவிட்டிருந்தனர்.
தூரத்தில்,
எனினும் தெரிந்தது எனக்கொரு வானம்.