தமிழவன் கவிதைகள்-ஆறு
Published May 20, 2004 • By
தமிழவன்
- பிரிவினை
- கடிதங்கள்- மே 20,2004
- ‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி
- பட தலைப்புகள்
- மூங்கில் இலைப் படகுகள்
- தண்ணீர் தேடும் தமிழகம்
- சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்
- அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S
- ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து
- கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை
- தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
- நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை
- நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்
- நீர் வளர்ப்பீர்
- ஆர்வம்
- ஊழ்வினை
- மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
- புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6
- நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி
- நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை
- ஓவிய ரசனை
- அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்
- தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்
- அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி
- வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,
- என் அண்ணனின் புகைப்படம்
- பிறந்த மண்ணுக்கு – 3
- உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20
- பழையன கழிதலும் புதியன புகுதலும்
- மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்
- ‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை
- வாழ்க மதச்சார்பின்மை
- தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்
- அதி மேதாவிகள்
- கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்
- தலைகளே….
- தனிமை
- வாழ்க்கை
- நட்பாகுமா ?
- தமிழவன் கவிதைகள்-ஆறு
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 2
- பணம் – ஒரு பால பாடம்
- கா ற் று த் த ட ம்
தமிழவன்

ஒரு ரோஜாத்தோட்டம்.
விழுகிறது,
மஞ்சளளவு இளம்வெயில்.
பறக்கும் வண்ணத்துப் பூச்சியின்
மெலிதான நிழல் பட்டு
ஆடுகிறது புல்லின் பச்சைநிறம்.
ஆழத்திலிருந்து பீறிடுகிறது
அழைப்பு.
மெதுவாய் நடைபயில்கிறது
அழுக்காடையுடன்
நேற்று அமர்ந்து அழுத
தீண்டத்தகாதவனின் ஆறாவது
குழந்தை.
மகம்மட்டும் தெரிவதே இல்லை
அவனை நான் உணர்ந்திடினும்
பாத நிழல் தொடர்ந்திடினும்.
—-
carlossa253@hotmail.com