- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !
- தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)
- National Folklore Support Center – July 29th
- இசை பிழியப்பட்ட வீணை
- மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்
- இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி
- OH! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- சொல்லப்படாத மௌனங்களினூடே
- பட்டிமன்றம்
- ‘a river flowing deep and wide’ premiere screening
- “உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா
- ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா
- படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்
- முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி
- புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்
- வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”
- கவிதைகள்
- என் ஜன்னலின் சினேகிதி !
- சாவுகிராக்கி
- வழிப்போக்கன்
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
- கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- வெயில் பிடித்தவள்
- தாஜ் கவிதைகள்
- வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
- திண்ணையர்கள்
- நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..
- டிரைவருக்கு சலாம்
மதுமிதா
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணலினை இணைத்துள்ளேன். (can’t able to attach the file in this mail. tried thrice and failed to send. so here is the link for the file & thankyou)
http://www.savefile.com/files/1664338
இந்தியாவின் முதன்மை வருமான நிறுவனம் எனும் அளவில் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி வருமானம் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நிலைய அறிவிப்பாளர்கள் மிக நேர்மையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகின்றனர். 22 மாவட்டங்கள், இரண்டரை கோடிக்கும் அதிகமான நேயர்களைப் பெற்று வளர்ந்துள்ளது. அரசியல்வாதிகளின் பார்வை படாமலிருந்தால் நிலையம் இன்னும் பல வருடங்கள் சிறப்பாக இயங்கும் என்பது உறுதி.
நன்றி.
அன்புடன்
மதுமிதா