கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
பூரணம் அடைவது
++++++++++++++
“ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்.”
கலில் கிப்ரான்.
“முன்னேறு ! ஒருபோதும் நில்லாதே ! ஏனெனில் முன்னேறுவது முழுமை பெற்றது. முன்னேறிச் செல் ! பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே ! காரணம் அவை லஞ்சக் குருதியைத்தான் உறிஞ்சும்.”
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++
பூரணம் அடைதல் எப்போது ?
+++++++++++++++++++
எப்போது பூரணம் அடைவான்
மனிதன் என்று நீ
எனைக் கேட்டாய் சகோதரா !
கேள் எனது பதிலை :
எல்லை யற்ற வெளியிலே
கரை யில்லாக் கடலிலே
முடிவில்லாத் தீயிலே
தடுக்க முடியா ஒளியிலே
மௌனக் காற்றிலே
அல்லது
பாய்ந் தடிக்கும் புயலிலே
இடி முழக்கும் வானிலே
அல்லது
மழை பெயும் சொர்க் கத்திலே
சிரித்தோடும்
சிற்றோ டையிலே
வசந்த காலப் பூ மரத்திலே
வானோங்கும்
மாமலைச் சிகரத்திலே அதன்
ஆழ்குழிப் பள்ளத்திலே
செழித்து வளரும் நிலத்திலே
பாலை வனத்திலே
தான் ஒருவன் என்று
எப்போது உணர்வானோ
அப்போது !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 27, 2010)
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- அவன் இவள்…
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- இனிக்கும் கழக இலக்கியம்
- பரிமளவல்லி பற்றி
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- நிராகரிப்பு
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- மழை வரப்போகிறது இப்போது !