மழை.
எஸ். வைதேஹி.
குடை விரிந்து
குடை மடங்கி
இடிபாடுகள்
முகம் சுளிக்கும்.
இருள் மூடிய
தரை தழுவிய
மழை சேறு.
ரயில் தடங்களின்
கருங்கள் ஜல்லி
மனம் பேசும்
ஈரத்தோடு
அவ்வப்போது.
பாதை நம்பி
உருவங்கள்
ஒதுங்கி மறையும்
வெளிச்சக் கம்பிகளில்.
நடுக்கமான கணங்களில்
பாம்பு நெளியும் மரங்களுக்கிடையில்
அழுத்தமான மனம்
உரைத்திடும் ‘அம்மா ‘வெனும் சொல்லை.
***
svaidehi@hotmail.com
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)
- நிகழ்வு
- புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?
- வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!
- தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்
- லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்
- யாதும் ஊரே….
- மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?
- மதமாற்றம் பற்றி காந்தி
- ஓட்டைக் காலணாக்கள்
- அங்கிச்சி
- விடியல்
- முற்றும்
- நகரம் பற்றிய பத்து கவிதைகள்
- எனக்குள் ஒருவன்
- மழை.
- கடிதங்கள்
- விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)
- சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)
- இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.
- உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- அறிவியல் மேதைகள் கேலன் (Galen)
- தண்டனை
- அன்னையும் அண்ணலும்
- கண்களின் அருவியை நிறுத்து…!
- மனம்