அன்னை
பவளமணி பிரகாசம்
அவள் கோபப் படவே மாட்டாள்,
வயிற்றுள் உதைத்த குழந்தைகள்,
பல் முளைக்கையில் கடித்த பிள்ளைகள்,
வெடுக்கென பேசும் வாலிப வாரிசுகள்,
தாரத்தை தாங்கி ஒதுங்கும் மகன்கள்,
செம்மண்ணில் விழுந்த மழை நீராய்
பிறந்த வீட்டை திரும்பிப் பாராத மகள்கள்-
இதுதான் நியதி, இதுவே இயல்பு,
என்றே இனிதாய் ஏற்றிடுவாள்-
அன்னை என்பது அவள் பெயர்.
pavalamani_pragasam@yahoo.com
- கூடு விட்டு கூடு…
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- ஒற்றுப்பிழை
- கலையும் படைப்பு மனமும்
- உணர்வும் உப்பும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- விசுவரூப தரிசனம்.
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நேற்று இல்லாத மாற்றம்….