கதவைத் தட்டிய கடலலைகள்
- சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- காதல்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- பழைய மின்சாரம்
- சுனாமி
- சென்னை புத்தக கண்காட்சியில்….
- தமிழர் திருநாள்….!
- சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி
- சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::
- வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – ஜெயமோகன் சுனாமி பதிவு பற்றி
- கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- வேண்டாம் புத்தாண்டே..!
- நாம் நாமாக
- ஐக்கூ கவிதைகள்
- கவிதை 2
- பெருந்துளியொன்று
- வந்தால் சொல்லுங்கள்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:
- கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை
- சொன்னார்கள்… சொன்னார்கள்
- யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.
- பெண்ணின் உடையும், உணர்வுகளும்
- சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
- கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!
- சுனாமியால் விளைந்த சிந்தனைகள்
- பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது
- ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)
- சுனாமி : மீட்சியின் இதிகாசம்
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- சு ன ா மி
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- நாலேகால் டாலர்
- பேரலை
- பிணம் செய்த கடல்
- கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- உயர் பாவை 4
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- பெரியபுராணம் — 26
- கவிக்கட்டு 44
- மரம் பேசிய மவுன மொழி !
- பிணக்கு
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வாழ்க்கை என்பது!….
- பயிர்
- மன்னிக்க வேண்டுகிறோம்
எஸ். ஷங்கரநாராயணன்

கூற்றுவன் எழுதிய
கவிதை அது
முற்றுப்புள்ளிகள் அதிகம்
2
கடலில் சென்றவன் திரும்பியதாக
கதவைத் திறந்தாள்
வந்தது கடலலை
திருட வந்தன அலைகள்
உயிரை
3
எல்கையில் இருந்தே
வருக, பலகையில் இருந்தே
வரவேற்றவை
பிணங்களே
புதைகாட்டை நோக்கி
சிதறிய வரிசையில்
மலர்கள் அல்ல
மழலைகள்
4
கண்ணீரில் நனைந்தே அச்சேறின
பத்திரிகைகள்
5
உயிரே உடைமையாய்ப்
பிழைத்தவர்
சிலர்
குடும்பம் தொலைத்தவர்
தேடித் திரிகிறார்
பிழைத்தவர் நினைக்கிறார்
ஏன் பிழைத்தோம்
6
உலகம் திரள்க
பகைமை ஒழிக
எல்கைகள் அழிக
ஜாதி பேதங்கள் கரைக
இதயங்கள் திறக்கட்டும்
தட்டப் படாமலே
வாழிய வையகம்
வழிய மானுடம்
வாழ்வின்
கரைமுதல் கரைவரை
கரங்கள் இணைக
—-
s shankaranarayanan 2/82 west mugappair chennai 600 037
ph/res 26258289 26521944
email storysankar@rediffmail.co
கதவைத் தட்டிய கடலலைகள்
- கடிதம் ஜனவரி 6,2005
- ஒரு கவிதை
- நிலாவிற்கு
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- tsunami aid
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- உலகமே
- கிழித்து வந்த காலமே!
- சுனாமி என்றொரு பினாமி.
- ‘சுனாமி ‘
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- ‘விளக்கு விருது ‘ விழா
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- ஊழி
- அலைப் போர்
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- உயர்பாவை 3
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- சுனாமி வேட்கை
- அறிய கவிதைகள்
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
எஸ். ஷங்கரநாராயணன்

1
கடலில் சென்றவன் திரும்பியதாக
கதவைத் திறந்தாள்
வந்தது கடலலை
திருட வந்தன அலைகள்
உயிரை
2
எல்கையில் இருந்தே
வருக, பலகையில் இருந்தே
வரவேற்றவை
பிணங்களே
புதைகாட்டை நோக்கி
சிதறிய வரிசையில்
மலர்கள் அல்ல
மழலைகள்
3
கண்ணீரில் நனைந்தே அச்சேறின
பத்திரிகைகள்
4
உயிரே உடைமையாய்ப்
பிழைத்தவர்
சிலர்
குடும்பம் தொலைத்தவர்
தேடித் திரிகிறார்
பிழைத்தவர் நினைக்கிறார்
ஏன் பிழைத்தோம்
5
உலகம் திரள்க
பகைமை ஒழிக
எல்கைகள் அழிக
ஜாதி பேதங்கள் கரைக
இதயங்கள் திறக்கட்டும்
தட்டப் படாமலே
வாழிய வையகம்
வழிய மானுடம்
வாழ்வின் மறுகரைவரை
கரங்கள் இணைக
—-
s shankaranarayanan 2/82 west mugappair chennai 600 037
ph/res 26258289 26521944
email storysankar@rediffmail.com