பவளமணி பிரகாசம்
ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே
அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே
சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம்
அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம்
கண் மயங்கி கலந்தனர் மணிகளை
கை நிறைய அள்ளினர் கோர்த்தனர்
ஈடில்லா ஆரமொன்றை கண்டனர்
ஈரைந்து திங்கள் சென்ற பின்னே
நிறமும் உயரமும் என்னவாயிருக்கும்
நோயும் பலமும் எப்படியிருக்குமோ
காது மடலின் வளைவிலே
கண்ணின் நீண்ட இமையிலே
செதுக்கிய மூக்கின் நுனியிலே
எழும்பும் அழுகை குரலிலே
எட்டிப் பார்ப்பதாரோ ஆரோ
எவ்வழி பாட்டியோ தாத்தாவோ
எத்தனை தலைமுறைக்கு முன்னுதித்த
ஏதோவொரு மாமனோ மச்சானோ
என்னவொரு விந்தையிதுவோ
அற்புதமான விளைவிதுவோ
ஆலின் ஆழ விழுதுகளோ
பாசவயலின் பயிர்தானோ
பசுமையானதே பரம்பரையே
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- காதல்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- பழைய மின்சாரம்
- சுனாமி
- சென்னை புத்தக கண்காட்சியில்….
- தமிழர் திருநாள்….!
- சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி
- சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::
- வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005 – ஜெயமோகன் சுனாமி பதிவு பற்றி
- கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- வேண்டாம் புத்தாண்டே..!
- நாம் நாமாக
- ஐக்கூ கவிதைகள்
- கவிதை 2
- பெருந்துளியொன்று
- வந்தால் சொல்லுங்கள்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:
- கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை
- சொன்னார்கள்… சொன்னார்கள்
- யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.
- பெண்ணின் உடையும், உணர்வுகளும்
- சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
- கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!
- சுனாமியால் விளைந்த சிந்தனைகள்
- பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது
- ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)
- சுனாமி : மீட்சியின் இதிகாசம்
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- சு ன ா மி
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- நாலேகால் டாலர்
- பேரலை
- பிணம் செய்த கடல்
- கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- உயர் பாவை 4
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- பெரியபுராணம் — 26
- கவிக்கட்டு 44
- மரம் பேசிய மவுன மொழி !
- பிணக்கு
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வாழ்க்கை என்பது!….
- பயிர்
- மன்னிக்க வேண்டுகிறோம்