அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
அகரம்.அமுதா
1. கணவன்:-
காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம்
சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக
கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா
விட்டதை மீட்டிடு வேன்!
மனைவி:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா ~தா|ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!
எ
2. மகன்:-
வீடியோ கேமரா வாய்ஸ்ரெக்கார்(டு) எம்.பி.த்ரி
ரேடியோ இல்லாமல் செல்போனா? -டாடியோட
பேங்க்பேலன்ஸ் தீர்ந்தாலும் தீரட்டும் காஸ்ட்லிசெல்
வாங்கினால்தான் ஃபிரண்ட்ஸ்முன் மதிப்பு!
அன்னை:-
வேர்வைசிந்தி அப்பன் வயல்காட்டில் வேலைசெய்து
கார்ப்பரேஷன் ஸ்கூலிலுன்னைக் கொண்டுபோய் -சேர்க்காமல்
கான்மெண்டில் சேர்த்துவிட்டுக் காலேஜ்க்கும் போச்சொன்னால்
ஏன்டா கொழுப்பா உனக்கு?
அகரம்.அமுதா
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- மனக்குப்பை
- நேற்றிருந்தோம்
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அக்கக்காக் குஞ்சு !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- புவியீர்ப்பு கட்டணம்
- ஆகு பெயர்
- தரிசனம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- தாரா கணேசன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஏழு கவிதைகள்
- எனது மூன்று வயது மகள்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- காட்டாற்றங்கரை – 2
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- மாதா வெளியேற மறுத்தாள்
- நம்ப முடியாத விசித்திரம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- கவிதா நிகழ்வு
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- புரியவில்லையே…?
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- கருப்பாயி மகனுடைய பெட்டி