தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த கனவு நிஜம் போல் இருந்தது 2.…

சேனைக்கிழங்கு பக்கோடா

சேனைக்கிழங்கு --1துண்டு கடலை மாவு --முக்கால் ஆழாக்கு மிளகாய்ப்பொடி --அரைஸ்பூன் அரிசி மாவு --கால் ஆழாக்கு உப்பு --அரைஸ்பூன் நெய் --2ஸ்பூன் சேனைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன், மேற்சொன்ன மீதி சாமான்களை சிறிது நீர் விட்டு உதிரி உதிரியாகப் பிசைந்து, எண்ணெயில்…

பூசணி அல்வா

வெள்ளைப் பூசணிக்காய் --1பெரிய துண்டு சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப் பருப்பு --எட்டு பால் --1/2ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம்.…