தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

கர்நாடகத்தில் உள்ள 'திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் ' சென்ற புதன் கிழமை ஆகஸ்ட் 15-ஆவது தேதி பெங்களூரில் ஒரு கலந்துரையாடல் நடத்தியது.இதில் பெங்களூரில் உள்ள அறிஞர்கள், தமிழ்ப்புலவர்கள், பத்திரிக்கையாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். சரியாக…

பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.

ஃபாரிதா. எம். சையது (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையின் வார இதழிலிருந்து)

உசிலி உப்புமா.

அரிசி : 3/4 ஆழாக்கு பயற்றம் பருப்பு : 1/4 ஆழாக்கு கடுகு : 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் : 2 ஸ்பூன் துவரம் பருப்பு : 1/2 ஸ்பூன் உப்பு : 3/4 ஸ்பூன் பெருங்காயம் : சிறிதளவு…

ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது

ஒரு உலக மகா அதிவேக கணினியைக்கட்டவும், கணிப்பு வலையை (computing grid) அமைப்பதற்கும் அமெரிக்க தேசீய அறிவியல் தளம் (National Science Foundation) என்ற அமெரிக்க அரசாங்க நிறுவனம் சுமார் 53 மில்லியன் டாலர் (சுமார் செலவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம்…