மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்

1. சோர்ந்து விடாதே! சோர்ந்து படுத்து விட்டால் படுத்த இடம் சுடுகாடு - பாய்ந்து புறப்படுவாய் பாதையெல்லாம் உன் வீடு! 2. எழுதுகோல் எழுதுகோல் என்பது செங்கோல் ஆகும் எப்போதும் விழித்திருக்க வேண்டும் அழகிய மயில் இறகின் ஆயிரம் கண்கள் அதற்கு…