நாவாந்துறைடானியல்ஐீவா-
வெண்பனித் துகள்கள்
வந்திறங்கும் இரவில்
நம் காதல்
காத்திருக்க காலமற்று
கரைந்து போனது….
வெட்டித் தெறித்த
மின்னலைக் கோடுகளாய்
உன் நினைவு மட்டும்….
முறிந்த இடம்
இன்னும்
மூடுபனி போல்….
தொலைந்தலுக்கான
காரணம்….
இன்று வரை
தொடுவானம் போல்
நீ கழட்டிய
காதல் காயும் முன்னரே
இன்னொரு விழிக்குள்….
துடுப்பே ,இல்லாதவனுக்கு
இனி எதற்கு தோணி…. ?
நம் நேசம்
ஏன் கண் மூடிக் கொண்டது…. ?
என் விசும்பலில்
ஒரு வினாமட்டும்
அடிக்கடி வந்து போகுது
ஏழை….
உனக்கேன் காதல்….!
உனக்காக….
என் தேடல்
நேற்று வரை
நிலைத்திருந்தது….
இன்று
என் உடல் ஓய்வெடுக்க
முன்னிரவில் உன் முகம்
ஏனோ நினைவுக்குள்….
உன் மெல்லியகுரல்
காதில் விழும்
நேரமல்லவா…
அதனால்தான்
காய்ந்து போன பிாிவுக்குள்
ஈரம் வந்து ஒட்டிக்கொண்டது.
நீ நிலவாக
குளிர் வாயென்றுதான்
நினைத்திருந்தேன்
அது என் தவறுதான்
அதற்காக இந்த மண்ணுக்கேயுாிய
குளிரைப்போல் ,ருக்கலாம… ?
நான் தேவனுமில்ல
நீ மோியுமில்ல
ஆனால்….!
என்னுள் நீ
வேர் கொண்டது
வெறும் பேச்சல்ல
அது முடிவிலியான
ஒரு நினைவு…
—-
daniel.jeeva@rogers.com
- டாலர்க் கனவுகள்
- குதிரைவால் மரம்
- நந்திக் கலம்பகம்.
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- கவிதை உருவான கதை-2
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- வெற்றி
- அனுபவம்
- டான் கில்மோர்
- காசு
- காயம்
- உணவுச் சங்கிலிகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- பரம்பொருள்
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- ஓவியம்
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- துரோகர்(துரோணர்)
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- குளிர்பானங்கள்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- என்னோடு என் கவிதை
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- முரண்பாடுகளின் முழுமை
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- இது எப்படி இருக்கு…. ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- கல்யாண ரத்து தீர்மானம்
- காடன்விளி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- விளிம்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- திரேசா
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- மன்னித்து விடலாம்….
- வேர்கள்
- என் பிரிய தோழி
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- கவிதைகள்
- உயிர் தொலைத்தல்
- வசந்தத்தின் திரட்சி
- தீர்மானிக்காதவரை.. .. ..
- பகல் மிருகம்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- அவதாரம்
- அம்மணம்
- என்னைப் பொறுத்தவரை
- வாழும் வகை
- ஓட்டப்பந்தயம்
- அளவுகோல்
- வா
- ஜங் அவுர் அமான்!