சொல்லத் தயங்கிய ஒன்று…!
கலாசுரன்
————————————————————–
அவர்களுக்கான பொழுதுகள்
அவர்களை தீயவர்கள் என்றே
சொல்லவைத்தது
இன்னொருவனின்
சாதூர்யமான பொழுதொன்று
அவனை
நல்லவன் என்று அழைத்தது
முற்றிலும்
அவன் நல்லவனோ
அல்லது
அவர்கள் கெட்டவர்களோ அல்ல
என்றிருக்க
அவர்களது
தியாகத்தில் உருவான
அவனது நல்ல பெயருக்காக
அவர்களுக்கு அவன் கடன் பட்டிருப்பான்
இப்பொழுது
இது போன்ற
இன்னொரு சிந்தனை
தூரிகை நுனியிலிருந்து
மெல்ல.. எட்டிப் பார்க்கிறது…
—————————————————————–
கலாசுரன்..
- பராசக்தி ஏற்பாடு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- ஓபாம நமஹ!
- குழிவு
- தவிப்பு
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- அறிவியல் என்னும் வழிபாடு
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- கல்லா(ய்) நீ
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- காதலுக்கினிய!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- மழையே நீ பெண்தான் !!
- எங்கே எடுத்து செல்வேன்?
- காதலனின் எதிர்பார்ப்புகள்
- தொலையும் சூட்சுமங்கள்
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- பூங்கொடியாய்
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- யாப்பு உறுப்பு : கூன்
- முள்பாதை 55
- உடைந்த சூரியனும் நானும்…
- படவிமர்சனம் – உறவு
- நரகத்தின் வாசல்
- முள் பயணத்தினிடையே
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- மரமாக மனித வாழ்க்கை
- மாய வலை
- யாதும் நலம்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- துரோகம்…!
- செல்லங்கள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16