தமிழ்மணவாளன்
அதிகாலை கீழ்வானம்
வெளுக்கத் தொடங்குகிறது.
பாத்தீங்களா.. பாத்தீங்களா..
இத சும்மா விடப்போறதில்லே
நீங்க என்ன சொல்றீங்க
கண்டனம்.. கண்டனம்..
மன்னிப்புக் கேட்கனும்
இல்லாட்டி வருத்தம் சொல்லனும்
திட்டமிட்டு செஞ்சது.
அப்படியெல்லாமில்லே.
நீதான் அப்படி
ஞாபகமில்லியா போனவருஷம்
யாரு பேர் இருந்தாலும்
நீ தான் அது
எப்படி சொல்றே…
நீ தான் .. நீ தான் ..
நீ ஆளை வச்சு செஞ்சே..
யாருன்னே தெரியாது.
ருசுப்படுத்துவேன்
தஸ்தாவேஜு என்கிட்டே இருக்கு
என்கிட்டயுந்தான் இருக்கு
சொல்லட்டுமா
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணித்தி….
வீண்பேச்சு வேண்டாம்
மெரினா பீச்சுக்கு வர்ரியா
வர்ர சனிக்கிழமை
நான் ரெடி.. நீ ரெடியா
சவாலுக்கு பதிலென்ன
நேருக்கு நேர் விவாதிப்போம்
போனவருஷம் நீ செஞ்சப்ப
நல்லாருந்துச்சா….
அது தப்புன்னு சொன்னப்ப
நான் ஏத்துக்கிட்டேனே
இது தப்புன்னா
நானும் ஏத்துக்கிறேன்….
அப்படான்னா…..
அப்படான்னா…..
அதுக்கு இது சரியாப் போச்சு
இனி எதாச்சும் புதுஷா வந்தா
பார்ப்போம்.
அமைதி நிலவும் அழகான
அந்திப் பொழுது
முற்றும்.
—–தமிழ்மணவாளன்
tamilmanavalan@yahoo.co.in
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- விசுவரூப தரிசனம்.
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- நேற்று இல்லாத மாற்றம்….
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- அன்னை
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை