தாஜ்
மோகமுள் பக்கங்களில்
லயித்திருந்தப் போது
வழி தவறி
என் அறைக்குள்ளே
அழையா விருந்தாளியாக
வந்திருந்து மின்னலாய்
ஆட்டம் போட்டதோர்
வண்ணத்துப் பூச்சி.
என் அறை
மரண ஸ்தலமாய் ஆகாதிருக்க
சுழலும் விசிறியை நிறுத்தி
சுடும் விளக்கையும்
அணைத்து அடக்கினேன்.
பொது சுதந்திரத்திற்கு
பங்கம் வராதிருக்க
வாயில்
ஜன்னல் கதவுகளை
திறந்து வைத்தேன்.
பட படவென
சிறகசைத்து
மோகமுள்ளில்
பட்டுப் படர்ந்து
கொடியென என்
புஜங்களில் தொற்றி
தலை உச்சத்தில்
வட்டமிட்டு
எழில் உணர்த்தி
பறந்துப் போனது.
அதன் வெற்றிடம்
தவிர்க்க முடியவில்லை
சலனத்தை வென்றும்
மீச்ச மீதியில்
நானிருந்தேன்!
கூடவே அன்று
என்னுடன்
அறை முழுக்க
தி.ஜா.வும் இருந்தார்!
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாலு
- தாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்
- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது
- அக அழகும் முக அழகும் – 2
- புன்னகைக்கும் இயந்திரங்கள் – 1
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- ‘காற்றுவெளி’ –
- அரிமா விருதுகள் 2008
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்
- எண்ணாமல் துணிக
- வர்ணஜாலம்
- குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்
- பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!
- ஒலிம்பிக்
- “ஆல்பத்தின் கனவுகள்”
- இருக்கவே செய்கிறார் கடவுள்
- போதை நிறைந்ததொரு பின்னிரவில்..
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு ! [கட்டுரை: 39]
- என் காதல்
- “மணமகள் தேவை விளம்பரம்”
- புன்னகைக்கும் இயந்திரங்கள் -2
- சென்னை வந்து சேர்ந்தேன்.
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?
- இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1
- களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்
- மோகமுள்!
- அரசே அறிவிப்பாய் ஆங்கு!
- ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்
- போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
- கவிதைகள்
- பிரிந்தும் பிரியாத நினைவுகள்