அவல் --1 ஆழாக்கு சர்க்கரை --ஒன்றரை ஆழாக்கு முந்திரிப்பருப்பு --6 ஏலக்காய் --2 நெய் --1கரண்டி ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அவலை பொரித்துக் கொண்டு அதிலேயே அரை ஆழாக்கு ஜலம் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். அவல் நன்கு வெந்தவுடன்…
பசுபதி மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய் பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்! தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர் சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு. [ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென்…