ஒரு ஊரையே

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

க, அஜய் குமார்


ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது

இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு

எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்

அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல

க, அஜய் குமார்
அறந்தாங்கி

Series Navigation

க, அஜய் குமார்

க, அஜய் குமார்