வேத வனம் விருடசம் -50
எஸ்ஸார்சி
விட்ணு பரந்த புகழுள்ளவன்
அவி அவனுக்கு அளித்து
மனம் நிறைந்து போற்றுவோன்
வேண்டுவது எய்துவான்
விட்ணு எமக்கு குதிரையொடு
செல்வங்கள் தருவோன்
கிட்டுக வெற்றி எமக்கு
புவியை தன் மூவடிகளால்
அளந்தோன் விட்ணு
எமக்குத்தலைவனவன்
மனித இருப்புக்கு மனை தந்தோன்
யான் எளியோன்
எட்டா இடத்து வதியும் விட்ணுவைப்பாடுகிறேன்
வசிட்டனுக்கு தன் உரு
மாற்றிப்போர் செய்தோன் அவன்
வஷடு மொழிகிறேன் யான்
தேவனவன் வளம் தந்து காத்திடுக ( ரிக் 7/100)
ஒளியை விஞ்சிடும்
வான் மழை பிழியும்
முவ்வேதம் பகர்வோம்
மின்னலவன் பெருங்காளை
செடிகொடிகள் இனம் தழைக்க
பேருதவி செய்வோன்
விரும்பும் வடிவம் எடுப்போனவன்
பர்ஜன்யன்
தந்தையினின்று தாய் தெரித்துப்பிறக்கிறாள்
தாய்ப்பூமி மழையை
ஏற்கக் குழவி வளருகிறது
தந்தையொடு புதல்வன் வளர்கிறான்
ஜீவிதத்தின் நிலைப்பு அவன்
நீர் பொதி மும்மேகம் அவனதே
மழை எமக்கு சுகம் தருக
செடிகொடிகள் செழித்தோங்குக
பர்ஜன்யனே
தாவர உலகின் உற்பத்திக்கு மூலம்
தாவர உலகின் ஆன்மா
வளமொடு நூறாண்டு வாழ
ஆசி அருள்வோன் அவன். ( ரிக் 7/101)
———————————————————————————-
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- பழிக்குப் பழி – 2
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- பெட்டிக்குள் வயலின்
- மறுசிந்தனையில் ஸகாத்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- அரிதார அரசியல்
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- நோன்பு
- அமைதி
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- பழிக்குப் பழி
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- தெளிவுறவே அறிந்திடுதல்
- ப.மதியழகன் கவிதைகள்
- பார்வைகள்
- :நகைப்பாக்கள்:
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- சொல் ரசனை
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- பயணம்
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- Kalima is Mohmedans’ Copyrioght!
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- பிம்பம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- ஊசி விற்பவன்
- தோழி
- திருமணமொன்றில்
- வேத வனம் விருடசம் -50
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- மாற்றங்கள்
- தம சோமா.
- துப்பட்டா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- தேவதைக்குஞ்சே…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- மயான பராமரிப்பாளர்