வடு
கோ.முனியாண்டி – மலேசியா
குப்பென்று புழுதியடிக்க
பின் கிலோ மீட்டரொன்றில்
மின் கம்பம் நாட்டுவதற்காய்
ஒலியூடுருவிய வண்டிகழேளெட்டு.
மரவள்ளிச்செடி மடியிலமர்ந்திருந்த
“பெருமாள்கான்” கிழவர்
நெஞ்சுக்குலைய அதிரவைத்த
சப்தம் கேட்டு எழுந்து நிமிர்ந்து….
மேலேறிய நெற்றிப்பொட்டில்
கரம்பேறிய கைகொண்டு பார்க்க
எதுவுமே அருகில் காணோம்.
“வக்காலி” யூட்டுதுவ வசையிற
தாத்தாவின் காலிடுக்கிலிருந்துப் பார்த்த
எனக்குமுண்டு அதிசயமாயிரம்னுபவம்.
வெள்ளையுடுத்திய ஆனைகனத்தில்
வந்தாடியது வண்டியொன்று
கோட்டும்யூட்டும் கருப்பிலணிந்த
குட்டை மனிதரருகே வந்து
“இது கவர்மெண்டு நிலமாகையினாலே உடனே
மரவள்ளிக் குச்சியூனுவதை நிறுத்திருக்க ஓணும்”
கொட்டைபோட்ட தாத்தாவுக்கு
கருக்கென்றானது அதிகாரியுத்தரவு
கடுப்பில்கேட்டார் யுத்திரவிட்ட கவர்மெண்டுகாரரிடம்,
“நெத்திவேர்வை சிந்தும் மக்க
மாசத்துல பத்துநாளும் மரவள்ளிதிங்குதுங்க
அலுப்பு தீர உழைக்கும் மக்க….
அந்திக்கள்ளுக்கு ஆசையா திங்குதுங்க
கூறுகட்டி விக்குறத கவர்மெண்டே செய்திடுமோ!
கீர,மோரு,காய்கறிய சும்மாகொடுத்திடுமோ ?
kabirani@tm.net
- வலிமிகாதது
- இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை
- கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?
- உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 1
- உள் முகம்
- கட்டுகள்
- ‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘
- பிறந்த மண்ணுக்கு – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
- ஆக்கலும் அழித்தலும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)
- மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5
- தேனீ – சாதீய கட்டமைப்பு
- மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- தமிழவன் கவிதைகள்-ஐந்து
- சொல்லின் செல்வன்
- கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்
- .. மழை ..
- உன்னில் உறைந்து போனேன்…
- புத்தரும் சில கேள்விகளும்
- சலிப்பு
- நீ எனை தொழும் கணங்கள்….!
- சன்மார்க்கம் – துன்மார்க்கம்
- சில குறிப்புகள்
- அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்
- வேடம்
- வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்
- கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்
- கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு
- கம்பராமாயணம் குறுந்தகட்டில்
- ராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்
- கடிதங்கள் – மே 13, 2004
- சொல்லவா கதை சொல்லவா…
- ஞானப்பல்லக்கு
- புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)
- கந்தர்வனும் கடைசிக் கவிதையும்
- விதி
- சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,
- எங்களை அறுத்து
- இரு கவிதைகள்
- வடு
- திடார் தலைவன்
- விபத்து
- வெள்ளத்தில்…
- அரவணைப்பு
- உள்ளும் புறமும் எழிற் கொள்ளை
- கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது
- அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்
- இந்தியா ஒளிரக்கூடும்…
- காதல் தீவு