கோமதி கிருஷ்ண்னன்
1-அம்மா;;அம்மா;;பாருங்கள் அழகு பட்டாம்பூச்சி பாருங்கள்;
ஆமாம் கண்ணே;;அழகு தான்,உன்னை விட ஒன்றும் அழகில்லை.
2-அம்மா;;அம்மா;;பாருங்கள்,பல நிற பூக்கள் பாருங்கள்
ஆமாம்,பூவும் அழகு தான்,உனக்கு நிகராகாதெதுவுமே.
3-அணிலும்,குரங்கும் துள்ளி விளையாடுதே
எனக்கும் ஆசை துள்ளி துள்ளி விளையாட,
என் கண்ணே நீயும் விளையாடுவாய் இன்னும் கொஞசம் வளர்ந்த பின்னே
4-கொண்டையில் அழகாய் பூ சூட எனக்கும் ஆசை கிளி போலே,
வித விதமாய் உனக்கு பூ சூட்டிடுவேன்,நீளமாய் உன் கூந்தலை வளர்த்தபின்னே.
5-பள்ளிக்கூடம் போக ஆசையாய் இருக்கம்மா;;
மேள தாளத்துடன் என் கண்ணே நீயும் பள்ளி செல்லும் நாள் வருமே.
6-எனக்கும் சைக்கிள் வாங்கி கொடுங்கள் ,நானும் வேகமாய் ஓட்டிடுவேன்,
சற்று நீயும் வளர்ந்த பின்னே,சைக்கிலென்ன ? காரே வாங்கி தந்திடுவோம்.
7-அம்மா என்னை இறக்கி விடு ,நானும் ஓடி ஆட வேண்டாமா ?
இன்னும் 8-மாதங்கள் போன பின்னே,நீயே தானாய் இறங்கிடுவாய்.
என் கண்ணே1 கனியமுதே! கற்க்கண்டே,அது வரையில் நீயும்,நானும்,
கற்பனையில் உலாவிடுவோம்.
**
viswanathan@rogers.com
- எழிற்கொள்ளை..
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- ஆட்டோGraph
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- பச்சை தீபங்கள்
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- கவிதை உருவான கதை -1
- தெருவும் பாடசாலையாக
- சத்தியின் கவிக்கட்டு 2
- கட்சி
- அந்த வீடு
- பரிட்சயம்
- மேலான படைப்பு
- முடிவிலடங்கும் தொடக்கம்
- தெய்வ தசகம்
- உயிர் தொலைத்தல்
- நற்பேறு பெற்றவன் நான்..
- மன்னித்து விடலாம்….
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- அவன் அப்பிடித்தான்..
- அஃது
- மாய மான்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- பிறழ்வுகள்
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- ஞான குரு – கதை — 03
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- Chennai – Revisited
- யார் நிரந்தரம் ?
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- மழைகழுவிய இலையில்
- கர்ப்பனை உலா
- முதிர்கன்னி.
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- கி. சீராளன் கவிதைகள்
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘