குமரி எஸ். நீலகண்டன் அரசியல்வாதியின் புதல்வனுக்கு கவிஞனாக ஆசை.... முதலிலேயே சாகித்திய அகாதெமிக்கு சாதகமாய் ஒரு பாதைப் போட்டாயிற்று. பரவலாய் அறியப்பட்ட பல எழுத்தாளர்களின் பலகீனங்களையும் கேட்டுத் தெரிந்தாயிற்று. துதி பாடும் கூட்டத்தின் சுருதியோடு…
ப.மதியழகன் சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும் மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் காலைப் பொழுதின் ஆரவார இரைச்சல்கள் சற்றே அடங்கி மாலையில் அக்கடா என்றிருக்கும் காலணி அணியாத காலடித்தடங்கள்…
கலாசுரன்----------------------------------------------- உன் கல்லறை சுவர் சாய்ந்த நிழலும் உடன் வர மறுத்தபின்.....! ஒரு பனிச்சுடரில் சுட்டெரித்த ஞாபகங்களை தீ மழையில் நனைத்து ஆழ்கடலில் உலர்த்துகிறது ...! மீண்டும் நாமிருவரும் சந்திக்கக்கூடும் என்றே எண்ணங்கள் சந்திப்பிற்கான…
நட்சத்திரவாசிஉயிரின் நந்தவனத்தைக் கொளுத்திப் போகுமிந்த தென்றல் காற்றுக்கு அந்தியில் ஏனிந்த பாளும் நிறம் அதன் நறுமணத்தின் புகைச்சுடர் கண்களில் தீபமேற்றுகிறது ஒருநாள் மறுநாளோ கொடும்பனி இழைத்து மேனியின் வெப்பக்காட்டுக்குள் போர்கோலம் செய்கிறது உனது மூச்சுக்காற்றை…
சின்னப்பயல் என் காதலியின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஒன்றுமில்லை.. எனக்கென மட்டும் வாழ்வாயா ? எனது பாதுகாப்பை உறுதி செய்வாயா ? எனக்காகப் பரிந்து பேசுவாயா ? என்னை அவ்வப்போது சிரிக்க வைப்பாயா ? என்னைப்…
மலிக்கா எல்லைகள் கடந்து எதையுமே எதிர்கொண்டு எதிர் திசையில் நின்றபோதும் ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும் பச்சைப் பசுமையின்மேல் மையம் கொண்டு பறக்கும் திறனையும் கற்றுக் கொண்டு பூக்களின்மேல் மஞ்சம் கொண்டு பூந்தென்றலாய் வீசுவதும். புயலாய் வருவதும்…
மார்கண்டேயன் பிரிந்தவுடன் கலந்து பிறந்து பின் பிறப்பில் பிரிக்கும் பிரிவு பின் பிம்பங்களாய் பிடித்துக் கொடுக்கப்பட்டு பிரிவுகள் பலவாய் பிறந்து பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய பிரித்தாளும் ருசி கண்டு பிறதொரு காரணிகளாய் சாதி,…
ராம்ப்ரசாத்பூக்களைத் தாங்கும் காம்புகளும், கூர் முட்களும் பார்த்திருக்க பூக்கள் காற்றில் தங்கள் வாசங்களை பரப்புகின்றன... வாசங்களைக் கொண்டு பூக்களை வந்தடைகின்றன வண்டுக்கூட்டங்கள்... தென்றலுடன் சரசமாடுவதையும், வண்ணப்புழுக்களுடன் நட்பு கொள்வதையும் தவிர்க்க நேரிடும் காம்புகளின், முட்களின்…
எல்கேகாற்றோடு மழையும் சேர தொடங்கியது கூட்டணி ஆட்சி - சில சமயம் பொருந்தா கூட்டணியாய் வலுவிழந்து போனாலும் இன்று காட்டியது அதன் சர்வாதிகாரத்தை !!! இடி முழக்கம் பின்னணி இசை அமைக்க - தவளைகள்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ எத்தனை விதமான பெண்டிர் ? ++++++++++++++ சிறுவரை விட்டு அகன்றார் குருநாதர். வாலிபன் உரக்கக்…