திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101107_Issue

அரசியலும் சமூகமும்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்

ஜான் ஹார்ட்டுங் Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள் ஒழுக்க நடத்தை நேர் செயல்பாடாகவும் இருக்கலாம். மறைமுக செயல்பாடாகவும் இருக்கலாம். திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிடலாம் என்ற சூழ்நிலையிலும் நீங்கள் திருடாமல் இருந்தால் நீங்கள் மறைமுக செயல்பாட்டின்…

புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?

தமிழ்செல்வன்உலகத்தை உலுக்கிய சம்பவம் செப்டம்பர் 9, 2001. உலகத்தையே உலுக்கிய சம்பவம் நடந்த தினம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த “இரட்டை கோபுரங்கள்” என்று சொல்லப்பட்ட “உலக வர்த்தக மையம்” (இரண்டு மிக உயர்ந்த…

தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி

ச. பச்சைநிலா ச. பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கல்லூரி பெரம்பலூர் தமிழில் தலித் இலக்கியம் தோன்றி இருபது ஆண்டுகள் கடந்த நிலையில், அதனுடைய செல்நெறி மரபில் கடந்த 5வருடங்களாக எதிர்நிலை வாதங்கள் முன்வைக்கப்பட்டு…

ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:

சேஷாத்ரி ராஜகோபாலன் சரித்திர ஏடுகளின் பின்னணி ஒருமுது மொழி உண்டு, “உனது கடந்தகால சரித்திரத்தை நீ முற்றும் படித்தறிந்து, தெளிந்து, பழைய தவறுகளை வருங்காலத்தில் செய்யாது இருக்க, அதற்குத் தக்க நடவடிக்கை இப்போதே எடுக்கத்…

அறிவிப்புகள்

தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்

நந்திதாசொல்லக் கொதிக்கு தையா நெஞ்சம் –இதில் சோர்ந்துடன் வீழ்ந்திட மாட்டோம் வெல்லும் வகை ஒன்று தேர்ந்து – உலகம் வியந்திடத் தமிழினம் புவியினில் ஓங்கும் நஞ்சைக் கொடுத்தாலும் உண்போம்- அந்த நமனைக் காலால் உதைத்தவன்…

பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா

புதுவை எழில்நேரடி வருணனை: புதுவை எழில் படங்கள்: திருமதி லூசியா லெபோ. தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ தொடக்கம் : பாரீஸ் நகரில் பல்கலைக்கழக நகரம் (Cité de l’Unviersité) ஒன்று உள்ளது. அங்கே இந்தியத்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீன்கள் வைர ஒளிவீசும் விந்தையாய் ! பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிபவை வால்மீன்கள் ! வையகத்தில் உயிரினம் வளர விதையிட்டவை !…

இலக்கிய கட்டுரைகள்

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர், மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பத்துப்பாட்டு நூல்களுள் நீண்ட நெடிய அடிவரையறையையும் காஞ்சித்திணையின் நிலையாமைத் தன்மையும் தன்னகத்தே கொண்டு, சங்ககாலப் பாண்டிய மன்னர்;களின் வரலாற்றுக் கருவூலமாகத்…

இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்

வே.சபாநாயகம். 1. கேள்வி: கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை வாழ்க்கையிலிருந்து தேர்ந்து கொள்வதுண்டா? அல்லது எல்லாம் கற்பனையா? பெரும்பாலும் சுற்றப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில் காணும் உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து…

கதைகள்

முள்பாதை 54

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com வாசல் கேட் அருகில் வந்து நின்ற பிறகுதான் கிளம்பும் முன் அம்மா சாரதியை அழைத்து வரச்சொல்லி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. ஒருக்கால்…

பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி

அமர்நாத்19. இதாகா நீர்வீழ்ச்சி அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமென பரிமளா எட்டரைமணிக்குள் மாடிக்குச் சென்று பல்தேய்த்தாள். மறுநாள் பயணத்திற்கான சட்டை, பான்ட்ஸ், உள்ளாடைகள் தவிர மற்றவை அழுக்கு. ஊருக்குப்போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லாத் துணிகளையும் பெட்டிகளில்…

தாய்மை

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மிஸ்டர் மாங்கனுக்குக் கூட ஓர் இதயம் இருப்பதும் அது கூட முறிக்கப்படலாம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு…

வெளிச்சம்..

தேனம்மை லெக்ஷ்மணன்******************* கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது. கை அனிச்சை செயலாய் வணங்கியது.. அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்.. மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்.. தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும்…

முகம்

சத்யானந்தன் "யாராவது வந்து எடுங்கள்" என்பது போல "லேண்ட் லைன்" மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க வேண்டியிருந்தது.முதல் நாள் வணிகர் சங்கக் கூட்டம்…

கவிதைகள்

ஐந்தறிவு பார்வை!

ஷம்மி முத்துவேல் . நெல்லி மர உச்சியிலும் எதிர் சாரி ஜன்னலிலும் பரிச்சயமானோம் சங்கேதங்களும் பார்வைகள் மட்டுமே நம் பாஷைகளாய்.. சோறூட்டும் வேளைகளில் தவறாமல் சந்தித்தோம் பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு.. மெல்ல இறுகியது நட்பு..…

உள்ளொன்று வைத்து…

வருணன் வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள் முயல் குட்டி துள்ளுகிறது தவழும் முகில் யானையாய் துதிக்கை உயர்த்துகிறது. பேருந்து நிலையச் சுவற்றின் அழுக்குக் கறைகள் கொம்பிலா ஆநிரையாகவும் ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும் ஆகின்றன. சிந்திய…

மரித்தோரின் திருநாளில்

மூலம் - ஜயந்த களுபஹன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று உயிர் நீத்தோர் தினம் என்னை நினைத்து நீ கதறும் அழுகையின் ஓசையும் எனக்குக் கேட்டது நீ அழுததைப் போலவே வானம்…

பத்திரமும் தைரியமும்

செல்வராஜ் ஜெகதீசன் தாவிக் குதித்து சாலையை கடக்க முற்பட்டவன் தலையில் தட்டி பத்திரமாய் கடப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்து எப்போதும் எங்கும் தைரியம் வேண்டுமென்று முன்பு நான் சொல்லியதை எடுத்துக்காட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம்…

கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்

குமரி எஸ். நீலகண்டன் அரசியல்வாதியின் புதல்வனுக்கு கவிஞனாக ஆசை.... முதலிலேயே சாகித்திய அகாதெமிக்கு சாதகமாய் ஒரு பாதைப் போட்டாயிற்று. பரவலாய் அறியப்பட்ட பல எழுத்தாளர்களின் பலகீனங்களையும் கேட்டுத் தெரிந்தாயிற்று. துதி பாடும் கூட்டத்தின் சுருதியோடு…

மாடவீதி

ப.மதியழகன் சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும் மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் காலைப் பொழுதின் ஆரவார இரைச்சல்கள் சற்றே அடங்கி மாலையில் அக்கடா என்றிருக்கும் காலணி அணியாத காலடித்தடங்கள்…

சுவர் சாய்ந்த நிழல்கள் …!

கலாசுரன்----------------------------------------------- உன் கல்லறை சுவர் சாய்ந்த நிழலும் உடன் வர மறுத்தபின்.....! ஒரு பனிச்சுடரில் சுட்டெரித்த ஞாபகங்களை தீ மழையில் நனைத்து ஆழ்கடலில் உலர்த்துகிறது ...! மீண்டும் நாமிருவரும் சந்திக்கக்கூடும் என்றே எண்ணங்கள் சந்திப்பிற்கான…

திரவநீர் கனவுகள்

நட்சத்திரவாசிஉயிரின் நந்தவனத்தைக் கொளுத்திப் போகுமிந்த தென்றல் காற்றுக்கு அந்தியில் ஏனிந்த பாளும் நிறம் அதன் நறுமணத்தின் புகைச்சுடர் கண்களில் தீபமேற்றுகிறது ஒருநாள் மறுநாளோ கொடும்பனி இழைத்து மேனியின் வெப்பக்காட்டுக்குள் போர்கோலம் செய்கிறது உனது மூச்சுக்காற்றை…

எதிர்பார்ப்புகள்

சின்னப்பயல் என் காதலியின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஒன்றுமில்லை.. எனக்கென மட்டும் வாழ்வாயா ? எனது பாதுகாப்பை உறுதி செய்வாயா ? எனக்காகப் பரிந்து பேசுவாயா ? என்னை அவ்வப்போது சிரிக்க வைப்பாயா ? என்னைப்…

காற்றோடு காற்றாய்…

மலிக்கா எல்லைகள் கடந்து எதையுமே எதிர்கொண்டு எதிர் திசையில் நின்றபோதும் ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும் பச்சைப் பசுமையின்மேல் மையம் கொண்டு பறக்கும் திறனையும் கற்றுக் கொண்டு பூக்களின்மேல் மஞ்சம் கொண்டு பூந்தென்றலாய் வீசுவதும். புயலாய் வருவதும்…