ஷம்மி முத்துவேல் . நெல்லி மர உச்சியிலும் எதிர் சாரி ஜன்னலிலும் பரிச்சயமானோம் சங்கேதங்களும் பார்வைகள் மட்டுமே நம் பாஷைகளாய்.. சோறூட்டும் வேளைகளில் தவறாமல் சந்தித்தோம் பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு.. மெல்ல இறுகியது நட்பு..…
வருணன் வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள் முயல் குட்டி துள்ளுகிறது தவழும் முகில் யானையாய் துதிக்கை உயர்த்துகிறது. பேருந்து நிலையச் சுவற்றின் அழுக்குக் கறைகள் கொம்பிலா ஆநிரையாகவும் ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும் ஆகின்றன. சிந்திய…
மூலம் - ஜயந்த களுபஹன தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று உயிர் நீத்தோர் தினம் என்னை நினைத்து நீ கதறும் அழுகையின் ஓசையும் எனக்குக் கேட்டது நீ அழுததைப் போலவே வானம்…
செல்வராஜ் ஜெகதீசன் தாவிக் குதித்து சாலையை கடக்க முற்பட்டவன் தலையில் தட்டி பத்திரமாய் கடப்பது பற்றி சொல்ல ஆரம்பித்தவனை இடைமறித்து எப்போதும் எங்கும் தைரியம் வேண்டுமென்று முன்பு நான் சொல்லியதை எடுத்துக்காட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம்…
குமரி எஸ். நீலகண்டன் அரசியல்வாதியின் புதல்வனுக்கு கவிஞனாக ஆசை.... முதலிலேயே சாகித்திய அகாதெமிக்கு சாதகமாய் ஒரு பாதைப் போட்டாயிற்று. பரவலாய் அறியப்பட்ட பல எழுத்தாளர்களின் பலகீனங்களையும் கேட்டுத் தெரிந்தாயிற்று. துதி பாடும் கூட்டத்தின் சுருதியோடு…
ப.மதியழகன் சில சமயம் புழுதியை பூசிக்கொள்ளும் மழை நேரத்தில் உண்டாகும் மண்வாசனை மக்களை மெய் சிலிர்க்க வைக்கும் காலைப் பொழுதின் ஆரவார இரைச்சல்கள் சற்றே அடங்கி மாலையில் அக்கடா என்றிருக்கும் காலணி அணியாத காலடித்தடங்கள்…
கலாசுரன்----------------------------------------------- உன் கல்லறை சுவர் சாய்ந்த நிழலும் உடன் வர மறுத்தபின்.....! ஒரு பனிச்சுடரில் சுட்டெரித்த ஞாபகங்களை தீ மழையில் நனைத்து ஆழ்கடலில் உலர்த்துகிறது ...! மீண்டும் நாமிருவரும் சந்திக்கக்கூடும் என்றே எண்ணங்கள் சந்திப்பிற்கான…
நட்சத்திரவாசிஉயிரின் நந்தவனத்தைக் கொளுத்திப் போகுமிந்த தென்றல் காற்றுக்கு அந்தியில் ஏனிந்த பாளும் நிறம் அதன் நறுமணத்தின் புகைச்சுடர் கண்களில் தீபமேற்றுகிறது ஒருநாள் மறுநாளோ கொடும்பனி இழைத்து மேனியின் வெப்பக்காட்டுக்குள் போர்கோலம் செய்கிறது உனது மூச்சுக்காற்றை…
சின்னப்பயல் என் காதலியின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஒன்றுமில்லை.. எனக்கென மட்டும் வாழ்வாயா ? எனது பாதுகாப்பை உறுதி செய்வாயா ? எனக்காகப் பரிந்து பேசுவாயா ? என்னை அவ்வப்போது சிரிக்க வைப்பாயா ? என்னைப்…
மலிக்கா எல்லைகள் கடந்து எதையுமே எதிர்கொண்டு எதிர் திசையில் நின்றபோதும் ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும் பச்சைப் பசுமையின்மேல் மையம் கொண்டு பறக்கும் திறனையும் கற்றுக் கொண்டு பூக்களின்மேல் மஞ்சம் கொண்டு பூந்தென்றலாய் வீசுவதும். புயலாய் வருவதும்…