கற்பகம் -------------------- கோலமிடும் பனிக்காலை மயில்களும் மார்கழியின் மாலைக் கச்சேரிகளும் பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும் பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும். நடாஜன் அங்கிள் என்று அபிராமி அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும். அக்கா…
பா.சத்தியமோகன் ஒருபுறம் - ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன மக்களின் சொற்களும் பெண்களின் அலங்காரங்களும் மறுபுறமோ - மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன மக்கள் வாய்கள் உண்மை உண்மையென்று சொல்லும்போதே தயாராகின்றன பொய்கள் உலகில்…
ரஜினி பெத்துராஜா. =========================== குப்பைத் தொட்டிகள் சுத்தமாக்கப்பட்டபடியால் நெருங்கி வந்தது சொர்க்கம் நற்கதி கிடைத்ததில் நாவறண்ட வல்லூறுகள் நகைப்புடனே நர்த்தனம் நம் விருந்தைப் பகிர்ந்துண்ண நமக்குமட்டுமே தெரியும். ============== rajini_raja80@rediffmail.com
அருண்பிரசாத் ஒரு உச்சிப்பனிக்காலத்தில் இடம்பெயர்ந்தன பறவைகள் இலை இழந்த கிளைகளுக்கு வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு. போர்த்திய பனியுறையின் கீழ் மட்கும் சருகுகளோடு வலியுடன்புதையுண்டன துரோகங்கள். தூரத்தே வரவேற்கும் வசந்தத்தின் புத்துயிர்ப்பு இன்றுகளை மென்றபடி. everminnal@yahoo.com
பசுபதி வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1) குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல் .…
சத்தி சக்திதாசன் உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம் உண்மையொன்று உரைத்திடுவேன் நெஞ்சத்திரையொலொரு நிழற்படம் நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன - விழிகள் உணவை மறந்த காரணமே இன்றோடு உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை கனவுகளை மூட்டையாய்…
பவளமணி பிரகாசம் எங்கெங்கோ உன்னைத் தேடினேன் தேடித் தேடி அலைமோதினேன் திகைத்து நின்றுவிட்ட கணத்திலே தேனாய் உன் குரல் என் காதிலே கால்கள் ஓசை வந்த திசையிலே கண்ணால் காணும் காட்சியானாய் கைக்கு எட்டாமலே…
சத்தி சக்திதாசன் மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை மாட்சிமைகொள் மனித வாழ்க்கை இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும் இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம் இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும் தவறியும்…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிலாக் கனவுகளைத் துரத்தியபடி முடிவில்லா பரவெளியில் என் பயணம்... வலைகளை அவிழ்க்கச் சொல்லி படபடக்கும் மனக் கெளதாரி... விட்டு விடு இனி ஒரு போதும் நீ உனக்கில்லை... கிளை பிரிந்த இலை எழுதும்…
புகாரி கலவரம் அது இங்கே தினம் வரும் அது வரும்போதெல்லாம் வெறுமனே நிற்கும் சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும் O தவறொன்றும் செய்யாமலேயே தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச் சிதைந்து கிடக்கும் சகோதரா திடார்த் துவேசம்…