புஷ்பா கிறிஸ்ரி என் மகனுக்கு வந்தது கடன் என் பிறப்புக்கு வந்தது கடன் பணி செய்து கிடப்ப தென்கடன் மகன் கடன் தீர்ப்ப தென்கடன் உழைத்தேன் உழைத்தேன் நானும் அவனுக்காக நடந்தேன் நடந்தேன் தினமும்…
பிரியா ஆர்.சி. காற்றின் வேகமாய் சீறும் கோபம் அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர் பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு அறிவை ஏமாற்றி ஏமாறும் ஆசைகள் ஆசை அகற்றும்…
விஜய்ஆனந்த் ச அறிவியலால் நம் நாட்டை வல்லரசாக்க முடியுமா, அறிவியல் மேதையே நாட்டின் குடியரசுத்தலைவராக முடியுமானால், சாதித்து காட்டுவோம் அவர் தலைமையில் நம் அறிவால். மாமன்னர்கள் ஆண்ட நாட்டை கறையான் போல உள்ளிருத்தே அறிக்கும்…
நஞ்சுண்டன் 1. வினயம் ஒவ்வொருவரிடமும் நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும் குறைந்த பட்சம் சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும்... காட்டு வழியில் எதிர்வரும் வேளை யானையிடம். கோவில் மதில் மீதிருந்தோ மரக்கிளையிலிருந்தோ இறங்கி வந்து கை…
எஸ். வைதேஹி. எழுத்துக்கள் கனம் தாங்கி கோடுகள் அடங்கிய வெள்ளைக் காகிதம் பறைசாற்றியது உன் முடிவை தீர்மானமாய். உனக்காக எழுத நினைத்து காகித விளிம்பில்தான் நிற்க முடிகிறது என்னால். படிமம் கூடி மனம் முழுக்க…
இரா. சீனிவாசன்,தைவான் அன்புள்ள அம்மா ஏனோ இன்னும் உன்னை அப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது கட்டில்லா காதல் கட்டிலுக்குப் போகும் முன்னே கொஞ்சம் யோசித்திருக்கலாம் மாதம் இரண்டு ஆனபோதாவது மயக்கம் தெளுந்திருக்கலாம் எல்லாம் போகட்டும் காமத்தின்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எங்க ஊரில் (ஹாலிஃபாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான…
மண்ணாந்தை I காலத்தின் மண்வெளியில் உன் நெருப்பு கால்தடங்கள் தலைமுறைகளுக்கு எழுச்சி தீபங்களை ஏற்றும். சிதறி விழுந்த உலோகத் துண்டுகள் எங்கள் ஊரின் பிஞ்சு மனங்களில் அக்னி சிறகுகளாக பிறப்பெடுக்கும். இது சாவில்லை. நாளை…
சேவியர் 0 வெள்ளைப் புன்னகையால் என் மனதில் கனவுகளின் நிறம் ஊற்றிய சின்னப் புறாவே. புன்னகை மின்னலால் என் இதய வானத்தில் வெள்ளை வேரிறக்கியவள் நீ. இதயத்தின் ஒருபாகம் இருண்டு தான் கிடந்தது உன்…
இ.இசாக் * நண்பன்தான் எதிரி கையில் பார் வெண்சுருட்டு. * பால்கொடுக்கும் தாய் வெட்கம்..வெட்கம் புட்டிப் பால். * தங்கக் கடைவீதி பாவம் ஏழைச்சிறுமி. * பாலைவனச் சூடு நெடுந்தூர பயணம் என்ன செய்யும்…