திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030209_Issue

அரசியலும் சமூகமும்

ஆண் என்ற காட்டுமிராண்டி

மார்வின் ஹாரிஸ் (மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப்…

ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு

அரவிந்தன் நீலகண்டன் 'குர்வந்து விஸ்வம் ஆர்யம் '(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்) வேதம் (கி.மு.4000 ) கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோருக்கு பல துறைகளை குறித்து குறைந்த விலையிலான நூல்களை சோவியத்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் பா ஜ க ஆர் எஸ் எஸ் இசுலாமியர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதில் சொல்கிற பாணியில் இந்த அத்தியாயம் எழுதப் பட்டிருக்கிறது. இது தனிப் பிரசுரமாகவும் வெளியாகி நன்றாக…

இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)

மஞ்சுளா நவநீதன் பங்களாதேஷ் மக்கள் - பங்களா தேஷ் ஏற்றுக் கொண்டது. நல்ல வேளையாக பங்களாதேஷ் மக்களை பங்களா தேஷ் திரும்பப் பெற்றதினால் இந்தப் பிரசினை முடிவுக்கு வந்திருக்கிறது. இது இந்த அளவிற்கு வளர…

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

வே. வெங்கடரமணன் வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை…

அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை

சின்னக்கருப்பன் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர்…

கடிதங்கள்

பெப்ருவரி, 9, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மருதுக்குமார் மகாத்மா காந்தியின் மரணத்துக்கு முன்பும், பின்பும் நேர்ந்த நிகழ்ச்சிகளில் புதுமையைத் தேடுவது வியப்பாக இருக்கிறது! காந்தி 55 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய காலத்து…

நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது

ஜேனட் லார்சன் (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில்…

போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்

அறிவிப்பும் வேண்டுகோளும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் கற்பிக்கப் படுகிறது. போலிஷ் மாணவர்கள் முதுகலைப் பட்டத்திற்காக தமிழ் பயில்கின்றனர். இது ஐந்து ஆண்டு படிப்பாகும். இந்தி மற்றும் சமஸ்கிருத முதுகலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-13

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 49. கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ? கண்ணாடி ஓர்…

அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை

சின்னக்கருப்பன் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர்…

நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது

ஜேனட் லார்சன் (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில்…

ஆண் என்ற காட்டுமிராண்டி

மார்வின் ஹாரிஸ் (மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப்…

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா [Kalpana Chawla Ph.D.] (1962-2003)

சி. ஜெயபாரதன், கனடா நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு! திருவள்ளுவர் [நிலையாமை] விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு! 2002 ஆம்…

இலக்கிய கட்டுரைகள்

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)

ஜெயமோகன் [ 4 ] தமிழ்க் கதைசொல்லிகளில் இருந்து அ முத்துலிங்கத்தை பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் அவரது புன்னகை . பொதுவாக கதை சொல்லிகள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களே.[உடனடியாக என் மனதில் வரும் நகைச்சுவையுணர்வில்லாத…

சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)

பாவண்ணன் (ஆறாவது பகல் - அப்பாஸ். கவிதைத்தொகுதி,அகம் வெளியீடு, 50 முதல் தளம், அஜிஸ் முல்க் மூன்றாவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6. விலை. ரூ30 ) 'வரைபடம் மீறி ', 'வயலட்நிற பூமி…

மனிதனும் இருப்பும் – மறுபிறப்புப் பற்றி – சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்

எச். பீர்முஹம்மது. மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பெளத்தத்தின் கோட்பாடு விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான் ? அவனின் இருப்பு என்ன ? உடல் என்பது என்ன…

சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)

எம். யுவன் புலன் அனுபவங்கள் யாவுமே மொழியில் பெயர்க்கப்பட்ட இரண்டாம் கட்ட நிலைகள்தாம். அப்படியானால் மொழிக்கு முந்தின அனுபவங்கள் உண்டா ? உண்டு என்றால், அவை என்ன என்பது போன்ற கேள்விகள் கவிதை பற்றிய…

பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)

பாவண்ணன் வேலைக்கு வைத்துக் கொள்கிற குழந்தை உழைப்பாளிகளுக்கான குறைந்தபட்ச வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டடிருந்த போதும் பல உணவு விடுதிகளில் சின்னஞ்சிறுவர்களே வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எந்த உணவு விடுதியிலும் ஒரு வாரத்துக்கும் மேல் எந்த…

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

வே. வெங்கடரமணன் வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை…

கதைகள்

நே வா.

எம்.கே.குமார் என் பெயர்..நே வா. இரண்டெழுத்துபெயர் என நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டெழுத்துக்குள் இருபது எழுத்து அடங்கி இருக்கிறது. அவற்றுக்குப் பின்னே எனக்கு வேண்டிய எனக்கு பிடித்த சுயநலமில்லாத இருபது பெயர்கள் அடங்கியிருக்கின்றன.அவற்றை சுருக்கித்தான் நான்…

குறிப்பு

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வளவிற்குள், மெஸ்ஸிற்கு முன்னால், நிற்பாட்டியிருந்த கம்பனி பிக்அப் ஜன்னலுக்கூடாய் துலக்கமாகத் தெரிந்தது. டிரைவர் சாப்பிட்டு வந்ததும் எயர்போட்டுக்கு புறப்பட்டு விடலாம். இருந்த அவசரத்தில், மாலையிலிருந்து மணி ஓடவில்லை போலவே எனக்குத்…

கலைகள்

ரோட்டி கனாய்

தேவையான பொருட்கள் 1 முட்டை 1 கோப்பை வெதுவெதுப்பான தண்ணீர் 1 தேக்கரண்டி உப்பு 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 600 கிராம் மாவு (மைதா) சர்க்கரை ருசிக்கேற்ப செய்முறை மாவு, சர்க்கரை,…

கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)

தேவையான பொருட்கள் 1 கோழி ( 900 கிராம்) 1 மேஜைக்கரண்டி கசகசா (பாப்பி விதைகள்) 1 முழு பூண்டு (பற்களாகப்பிரித்துக்கொண்டது) 1 கோப்பை சின்ன வெங்காயம் துண்டாக நறுக்கியது 1 தேக்கரண்டி கறி…

கவிதைகள்

ஒரு தந்தையின் கடன்

புஷ்பா கிறிஸ்ரி என் மகனுக்கு வந்தது கடன் என் பிறப்புக்கு வந்தது கடன் பணி செய்து கிடப்ப தென்கடன் மகன் கடன் தீர்ப்ப தென்கடன் உழைத்தேன் உழைத்தேன் நானும் அவனுக்காக நடந்தேன் நடந்தேன் தினமும்…

எங்கிருந்து வருகிறது ?

பிரியா ஆர்.சி. காற்றின் வேகமாய் சீறும் கோபம் அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர் பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு அறிவை ஏமாற்றி ஏமாறும் ஆசைகள் ஆசை அகற்றும்…

இந்தியாவின் விடிவெள்ளி

விஜய்ஆனந்த் ச அறிவியலால் நம் நாட்டை வல்லரசாக்க முடியுமா, அறிவியல் மேதையே நாட்டின் குடியரசுத்தலைவராக முடியுமானால், சாதித்து காட்டுவோம் அவர் தலைமையில் நம் அறிவால். மாமன்னர்கள் ஆண்ட நாட்டை கறையான் போல உள்ளிருத்தே அறிக்கும்…

நஞ்சுண்டன் கவிதைகள்

நஞ்சுண்டன் 1. வினயம் ஒவ்வொருவரிடமும் நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும் குறைந்த பட்சம் சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும்... காட்டு வழியில் எதிர்வரும் வேளை யானையிடம். கோவில் மதில் மீதிருந்தோ மரக்கிளையிலிருந்தோ இறங்கி வந்து கை…

காகிதங்களாய் நாம்

எஸ். வைதேஹி. எழுத்துக்கள் கனம் தாங்கி கோடுகள் அடங்கிய வெள்ளைக் காகிதம் பறைசாற்றியது உன் முடிவை தீர்மானமாய். உனக்காக எழுத நினைத்து காகித விளிம்பில்தான் நிற்க முடிகிறது என்னால். படிமம் கூடி மனம் முழுக்க…

தொட்டி(ல்) குழந்தை

இரா. சீனிவாசன்,தைவான் அன்புள்ள அம்மா ஏனோ இன்னும் உன்னை அப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது கட்டில்லா காதல் கட்டிலுக்குப் போகும் முன்னே கொஞ்சம் யோசித்திருக்கலாம் மாதம் இரண்டு ஆனபோதாவது மயக்கம் தெளுந்திருக்கலாம் எல்லாம் போகட்டும் காமத்தின்…

வாசித்து முடித்த குழு – உரை வெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எங்க ஊரில் (ஹாலிஃபாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான…

தலைப்புகளற்ற மூன்று கவிதைகள்

மண்ணாந்தை I காலத்தின் மண்வெளியில் உன் நெருப்பு கால்தடங்கள் தலைமுறைகளுக்கு எழுச்சி தீபங்களை ஏற்றும். சிதறி விழுந்த உலோகத் துண்டுகள் எங்கள் ஊரின் பிஞ்சு மனங்களில் அக்னி சிறகுகளாக பிறப்பெடுக்கும். இது சாவில்லை. நாளை…

சொல்ல மறந்த கவிதை

சேவியர் 0 வெள்ளைப் புன்னகையால் என் மனதில் கனவுகளின் நிறம் ஊற்றிய சின்னப் புறாவே. புன்னகை மின்னலால் என் இதய வானத்தில் வெள்ளை வேரிறக்கியவள் நீ. இதயத்தின் ஒருபாகம் இருண்டு தான் கிடந்தது உன்…

சில குறும்பாக்கள்

இ.இசாக் * நண்பன்தான் எதிரி கையில் பார் வெண்சுருட்டு. * பால்கொடுக்கும் தாய் வெட்கம்..வெட்கம் புட்டிப் பால். * தங்கக் கடைவீதி பாவம் ஏழைச்சிறுமி. * பாலைவனச் சூடு நெடுந்தூர பயணம் என்ன செய்யும்…