கோமதி நடராஜன் ஹே ராம்! ஜனவரி முப்பதாம் நாள், ஜனங்கள் கேட்டனர், 'ஹே ராம்! ', அதை,அண்ணல் மட்டும் சொல்லவில்லை. தப்பான இதயத்தைத் துளைத்தோமே, என்றுணர்ந்தத் தோட்டாக்களும், சேர்ந்தே அலறின, 'ஹே ராம் 'ஹே…
திலகபாமா,சிவகாசி வாழ்வுக்காய் வலை பின்னிக் காத்திருந்த வண்ணத்துப்பூச்சி வானவில் வண்ணம் பெற்று தொலைத்தது வாலிபப் பருவம் சேகரிப்பே வாழ்வென்று எறும்புகள் புற்றில் நெல்மணிகள் மழையில் முளைத்து பொய்யாக்கின வாழ்வை பெருக்கங்களே வாழ்வென்று அடைகாத்த குருவிகள்…
பவளமணி பிரகாசம் ஒளிவும், மறைவும் நமக்குள் இல்லை, கண்ணா, பரிவும், அறிவும் குறையாத பண்பு நிலை இதிலே புரியும் பளிங்காய் அவரவர் எண்ணம் தானே. சங்க காலமில்லை இது கண்ணா, எவளை நினைத்தாய் என்றெந்நேரமும்…
அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்) 1. நாளை எப்படி வேண்டுமானாலும் நீ அவைகளைப் பிடித்துக்கொள் உனது பிஞ்சு விரல்களில் அவை படபடப்பதே இல்லை பயமேதும் ஏல்லாமல் அவை உன் தலையிலும் முதுகிலும் அமர்ந்து கொள்வதும் பின்பு…
பத்மாசினி நிஜத்தில் தொலைத்ததைக் கனவிலும் கனவில் தொலைத்ததை நிஜத்திலும் தேடித் தேடி.. அலுத்துவிட்டது உள்ளம் தொலைத்தது எது என்று புரியாமல் திகைப்பில் மூழ்கும் பரிதவித்துப் போகும் மனம் அது ஒரு பொருளுமல்ல அது ஒரு…
ப்ரகாஷ் நாகராஜ் இமி அசை மகிழ்வுக்கு இரு மனித விலங்குகளின் அழைப்பு ஒன்பது மாதத்தில் வருகை. அனுப்பிய முகவரி இல்லாமல் சேரும் முகவரி இல்லாமல் வந்துவிட்ட கடிதம். நாலு கை பட்டு நசுஙும் முன்னே…
பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் -- கையமர் சின்னஞ் சிறுகிளியே! செய்யோன் அருளடைய…
தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை! முகமறியா முத்துப் பெண்ணே! முன் கோபம்…
மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…
புகாரி, கனடா ஆகாயக் கல்லறையில் அழுக்கில்லா வெற்றிடத்தில் அந்த ஏழு வீரர்களும் அமைதியாக உறங்கட்டும்! O மண்ணிலிருந்து வானத்தில் விழுந்துவிட்ட நட்சத்திரங்கள் திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் O சாதனைக்கு மட்டுமின்றி சாவுக்கும் சேர்த்தே…