திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030209_Issue

அரசியலும் சமூகமும்

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

வே. வெங்கடரமணன் வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை…

அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை

சின்னக்கருப்பன் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர்…

கடிதங்கள்

பெப்ருவரி, 9, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மருதுக்குமார் மகாத்மா காந்தியின் மரணத்துக்கு முன்பும், பின்பும் நேர்ந்த நிகழ்ச்சிகளில் புதுமையைத் தேடுவது வியப்பாக இருக்கிறது! காந்தி 55 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய காலத்து…

நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது

ஜேனட் லார்சன் (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில்…

போலந்து தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்

அறிவிப்பும் வேண்டுகோளும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் கற்பிக்கப் படுகிறது. போலிஷ் மாணவர்கள் முதுகலைப் பட்டத்திற்காக தமிழ் பயில்கின்றனர். இது ஐந்து ஆண்டு படிப்பாகும். இந்தி மற்றும் சமஸ்கிருத முதுகலை…

ஆண் என்ற காட்டுமிராண்டி

மார்வின் ஹாரிஸ் (மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப்…

ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு

அரவிந்தன் நீலகண்டன் 'குர்வந்து விஸ்வம் ஆர்யம் '(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்) வேதம் (கி.மு.4000 ) கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோருக்கு பல துறைகளை குறித்து குறைந்த விலையிலான நூல்களை சோவியத்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் பா ஜ க ஆர் எஸ் எஸ் இசுலாமியர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதில் சொல்கிற பாணியில் இந்த அத்தியாயம் எழுதப் பட்டிருக்கிறது. இது தனிப் பிரசுரமாகவும் வெளியாகி நன்றாக…

இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)

மஞ்சுளா நவநீதன் பங்களாதேஷ் மக்கள் - பங்களா தேஷ் ஏற்றுக் கொண்டது. நல்ல வேளையாக பங்களாதேஷ் மக்களை பங்களா தேஷ் திரும்பப் பெற்றதினால் இந்தப் பிரசினை முடிவுக்கு வந்திருக்கிறது. இது இந்த அளவிற்கு வளர…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-13

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 49. கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ? கண்ணாடி ஓர்…

அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை

சின்னக்கருப்பன் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர்…

நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நிலப் பற்றாக்குறைக்கு இட்டுச்செல்கிறது

ஜேனட் லார்சன் (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில்…

ஆண் என்ற காட்டுமிராண்டி

மார்வின் ஹாரிஸ் (மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப்…

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா [Kalpana Chawla Ph.D.] (1962-2003)

சி. ஜெயபாரதன், கனடா நேற்றைய தினத்தில் வாழ்ந்தவர் இன்றைய நாளில் உயிருடன் இல்லை என்னும் பெருமை யுடையது இவ்வுலகு! திருவள்ளுவர் [நிலையாமை] விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு! 2002 ஆம்…

இலக்கிய கட்டுரைகள்

சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)

பாவண்ணன் (ஆறாவது பகல் - அப்பாஸ். கவிதைத்தொகுதி,அகம் வெளியீடு, 50 முதல் தளம், அஜிஸ் முல்க் மூன்றாவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6. விலை. ரூ30 ) 'வரைபடம் மீறி ', 'வயலட்நிற பூமி…

மனிதனும் இருப்பும் – மறுபிறப்புப் பற்றி – சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல்

எச். பீர்முஹம்மது. மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பெளத்தத்தின் கோட்பாடு விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான் ? அவனின் இருப்பு என்ன ? உடல் என்பது என்ன…

சுருக்கமாகச் சில வார்த்தைகள் (புகைச் சுவருக்கு அப்பால் – கவிதைத் தொகுதியின் முன்னுரை)

எம். யுவன் புலன் அனுபவங்கள் யாவுமே மொழியில் பெயர்க்கப்பட்ட இரண்டாம் கட்ட நிலைகள்தாம். அப்படியானால் மொழிக்கு முந்தின அனுபவங்கள் உண்டா ? உண்டு என்றால், அவை என்ன என்பது போன்ற கேள்விகள் கவிதை பற்றிய…

பிள்ளையின் பித்துமனம் (அகிலனின் ‘காசுமரம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 47)

பாவண்ணன் வேலைக்கு வைத்துக் கொள்கிற குழந்தை உழைப்பாளிகளுக்கான குறைந்தபட்ச வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டடிருந்த போதும் பல உணவு விடுதிகளில் சின்னஞ்சிறுவர்களே வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எந்த உணவு விடுதியிலும் ஒரு வாரத்துக்கும் மேல் எந்த…

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

வே. வெங்கடரமணன் வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை…

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)

ஜெயமோகன் [ 4 ] தமிழ்க் கதைசொல்லிகளில் இருந்து அ முத்துலிங்கத்தை பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் அவரது புன்னகை . பொதுவாக கதை சொல்லிகள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களே.[உடனடியாக என் மனதில் வரும் நகைச்சுவையுணர்வில்லாத…

கதைகள்

நே வா.

எம்.கே.குமார் என் பெயர்..நே வா. இரண்டெழுத்துபெயர் என நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டெழுத்துக்குள் இருபது எழுத்து அடங்கி இருக்கிறது. அவற்றுக்குப் பின்னே எனக்கு வேண்டிய எனக்கு பிடித்த சுயநலமில்லாத இருபது பெயர்கள் அடங்கியிருக்கின்றன.அவற்றை சுருக்கித்தான் நான்…

குறிப்பு

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வளவிற்குள், மெஸ்ஸிற்கு முன்னால், நிற்பாட்டியிருந்த கம்பனி பிக்அப் ஜன்னலுக்கூடாய் துலக்கமாகத் தெரிந்தது. டிரைவர் சாப்பிட்டு வந்ததும் எயர்போட்டுக்கு புறப்பட்டு விடலாம். இருந்த அவசரத்தில், மாலையிலிருந்து மணி ஓடவில்லை போலவே எனக்குத்…

கலைகள்

ரோட்டி கனாய்

தேவையான பொருட்கள் 1 முட்டை 1 கோப்பை வெதுவெதுப்பான தண்ணீர் 1 தேக்கரண்டி உப்பு 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 600 கிராம் மாவு (மைதா) சர்க்கரை ருசிக்கேற்ப செய்முறை மாவு, சர்க்கரை,…

கோழி பிரியாணி (மலேசியமுறை Beriani)

தேவையான பொருட்கள் 1 கோழி ( 900 கிராம்) 1 மேஜைக்கரண்டி கசகசா (பாப்பி விதைகள்) 1 முழு பூண்டு (பற்களாகப்பிரித்துக்கொண்டது) 1 கோப்பை சின்ன வெங்காயம் துண்டாக நறுக்கியது 1 தேக்கரண்டி கறி…

கவிதைகள்

மூன்று கவிதைகள்

கோமதி நடராஜன் ஹே ராம்! ஜனவரி முப்பதாம் நாள், ஜனங்கள் கேட்டனர், 'ஹே ராம்! ', அதை,அண்ணல் மட்டும் சொல்லவில்லை. தப்பான இதயத்தைத் துளைத்தோமே, என்றுணர்ந்தத் தோட்டாக்களும், சேர்ந்தே அலறின, 'ஹே ராம் 'ஹே…

வாழ்வுகள் வாழும்

திலகபாமா,சிவகாசி வாழ்வுக்காய் வலை பின்னிக் காத்திருந்த வண்ணத்துப்பூச்சி வானவில் வண்ணம் பெற்று தொலைத்தது வாலிபப் பருவம் சேகரிப்பே வாழ்வென்று எறும்புகள் புற்றில் நெல்மணிகள் மழையில் முளைத்து பொய்யாக்கின வாழ்வை பெருக்கங்களே வாழ்வென்று அடைகாத்த குருவிகள்…

வா கண்ணா

பவளமணி பிரகாசம் ஒளிவும், மறைவும் நமக்குள் இல்லை, கண்ணா, பரிவும், அறிவும் குறையாத பண்பு நிலை இதிலே புரியும் பளிங்காய் அவரவர் எண்ணம் தானே. சங்க காலமில்லை இது கண்ணா, எவளை நினைத்தாய் என்றெந்நேரமும்…

அப்பாஸின் நான்கு கவிதைகள்

அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்) 1. நாளை எப்படி வேண்டுமானாலும் நீ அவைகளைப் பிடித்துக்கொள் உனது பிஞ்சு விரல்களில் அவை படபடப்பதே இல்லை பயமேதும் ஏல்லாமல் அவை உன் தலையிலும் முதுகிலும் அமர்ந்து கொள்வதும் பின்பு…

தேடித் தொலைந்தது

பத்மாசினி நிஜத்தில் தொலைத்ததைக் கனவிலும் கனவில் தொலைத்ததை நிஜத்திலும் தேடித் தேடி.. அலுத்துவிட்டது உள்ளம் தொலைத்தது எது என்று புரியாமல் திகைப்பில் மூழ்கும் பரிதவித்துப் போகும் மனம் அது ஒரு பொருளுமல்ல அது ஒரு…

முகவரி இல்லாத கடிதம்

ப்ரகாஷ் நாகராஜ் இமி அசை மகிழ்வுக்கு இரு மனித விலங்குகளின் அழைப்பு ஒன்பது மாதத்தில் வருகை. அனுப்பிய முகவரி இல்லாமல் சேரும் முகவரி இல்லாமல் வந்துவிட்ட கடிதம். நாலு கை பட்டு நசுஙும் முன்னே…

நல்ல வார்த்தைக் கிளி

பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் -- கையமர் சின்னஞ் சிறுகிளியே! செய்யோன் அருளடைய…

எட்டிப் பாரடி..

தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை! முகமறியா முத்துப் பெண்ணே! முன் கோபம்…

என்னவள்

மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…

பிப்ரவரி 1, 2003

புகாரி, கனடா ஆகாயக் கல்லறையில் அழுக்கில்லா வெற்றிடத்தில் அந்த ஏழு வீரர்களும் அமைதியாக உறங்கட்டும்! O மண்ணிலிருந்து வானத்தில் விழுந்துவிட்ட நட்சத்திரங்கள் திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் O சாதனைக்கு மட்டுமின்றி சாவுக்கும் சேர்த்தே…