கலையும் கனவு
சு.மு.அகமது
ஓர்
நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே
புது வருடத்தின் பிரகடனமாகிறது
கரைந்து போன நினைவுகள்
கனத்துப் போனது போல்
மீண்டும் விம்மிப்புடைத்து
கலையத்துவங்குகிறது
மரணத்தின் புது துவக்கம்
மறு மரணம் வரை பயணிக்க
ஒரு நாட்காட்டி தேவைப்படுகிறது
வாழ்க்கை
கரையும் கற்பூரமாய்
நாட்களை குதறும் தன் கூரிய பற்களால்
கடைசியில்
மிஞ்சி நிற்பது-எதிர்பார்ப்பு
கலைந்து போன கனவாய்
–
- உப்புமா – செய்யாதது
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- ஐந்தாவது சுவர்
- அறன்வலி உரைத்தல்
- பேனா
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- தட்டான்
- கேள்விகள்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- தேனீச்சை
- கோநா கவிதைகள்
- ராஜா கவிதைகள்
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- கூடு
- குறும்பாக்கள் ஐந்து
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- கரையில்லா ஓடங்கள்
- என் அன்னை கமலாவுக்கு
- அடிமை நாச்சியார்
- கணினி மேகம் 2
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- அந்த மீன்கள்
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- உறைந்த கணங்கள்
- சாரல் இலக்கிய விருது
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- 4 கவிதைகள்.
- பறக்க எத்தனிக்காத பறவை
- கலையும் கனவு
- பொங்கலோ பொங்கல்
- பொங்கட்டும் புதுவாழ்வு
- பொய்யின் நிறம்..
- இனிமையானவளே!
- நெருப்பு மலர்
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- மாற்றம் தானம்