ஆழிப்பேரலை
ப.மதியழகன்,
கடலுக்கடியில் பூகம்பம்
கண்களை கசக்கிப் பார்க்கிறோம்
உண்மையில் ஆளுயர அலை
எழும்பி வருகிறது ஆழ்கடலிலிருந்து
கருமை நிற ராட்சச அலை
கவ்விச் செல்கிறது மனிதர்களை
சமுத்திர ராஜனுக்கு
ராஜ்ய வெறிபிடித்தது
தனது எல்லைகளைக் கடந்து
புவியரசனின் ஆளுகைக்குள் நுழைந்தான்
கடலோரம் முழுவதும்
சடலங்களின் குவியல்
காற்றலைகளெங்கும்
கண்ணீர் வாசம்
கடலன்னையின் தயவால் வாழும்
மீனவ கிராமமெங்கும்
தண்ணீரில் மூழ்கின
குழந்தைகளென்றும், பெண்களென்றும்
பாராமல்
கடலரசன் ஆடிய ருத்ரதாண்டவத்தால்
வீதிகளெல்லாம் பிணக்காடுகளாயின
அப்பாவி மனிதர்களின்
அபயக் குரல் கேட்டு
காப்பாற்றுவோர் எவருமில்லை
ஆயிரமாயிரம் பேர் உயிரோடு
ஜலசமாதி ஆயினர்
அது முதற்கொண்டு
சுனாமி என்ற
ஆழிப்பேரலையைக் கண்டு
ஆசிய கண்டமே
அச்சம் கொண்டது
அந்த
இயற்கை பேரிடரின் போது
இறந்தவர்களின் ஆன்மா
சாந்தி அடைய
நாமனைவரும் பிரார்த்தனையை
ஏறெடுத்திடுவோம்.
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- கண் திறக்கும் தருணம்..
- எதிர்காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- வெவ்வேறு சிறகுகள்…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- நீங்க போட்ட எட்டு
- வன்முறை 11
- M.ராஜா கவிதைகள்
- எங்கள் தெரு புளியமரம்!
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- திகட்டும் இசை
- எனதாக நீயானாய்
- சமத்து
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- இந்தியன்
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- சிறிய சிறகு
- விபரீத கரணி
- இனம் இனத்தோடு…!
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- தேநீர் விரல்கள்
- உயிர் நீர்
- வளையல் துண்டுகளின் காட்சி
- விட்டுச் செல்லாதீர்
- விலகாத உறவு…
- பனிப்பிரதேச பேரழகி!
- இவையெல்லாம் அழகுதான்
- தொடர்பில் இருப்போம்
- என்னில் நிறைய
- ஆழிப்பேரலை
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- ஊறுக்காய் குறிப்பு!
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை