புகாரி
————————
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – யாவும்
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – உள்ளம்
வேண்டும் போதே வேண்டுமடா
எல்லைக் கோடுகள்
அழிந்திடணும் – அதையென்
சின்னக் காலால்
அழித்திடணும் -உலகை
ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்
காற்றில் அலையும்
பறவைகளாய் – மனிதன்
காலடி உலவும்
நிலைவேண்டும் – சிறுமைக்
கட்டுகள் அறுந்து விழவேண்டும்
(வேண்டும்….)
தலைவன் ஒருவன்
வரவேண்டும் – வெற்றித்
தகுதி கருணை
எனவேண்டும் – நின்று
தங்கும் நேர்மை பெறவேண்டும்
அழியும் அகிலம்
தொடவேண்டும் – எங்கும்
அன்புப் பயிர்கள்
நடவேண்டும் – வஞ்சம்
அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்
(வேண்டும்….)
காலை எழுந்து
பறந்திடணும் – பத்துக்
கோள்கள் கண்டு
திரும்பிடணும் – அந்தி
கவிதை ஒன்று எழுதிடணும்
காணும் உயிரைத்
தழுவிடணும் – அன்புக்
கவியால் கைகள்
குலுக்கிடணும் – உள்ளக்
கனவைக் கேட்டு களித்திடணும்
(வேண்டும்….)
மதங்கள் யாவும்
இணைந்திடணும் – செல்லும்
மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும் – தெய்வம்
மனிதம் கண்டு தொழுதிடணும்
உதவும் உள்ளம்
எழவேண்டும் – இந்த
வரங்கள் அருளும்
வலுவேண்டும் – என்றன்
வார்த்தை விண்ணை உழவேண்டும்
*
அன்புடன் புகாரி
buhari@rogers.com
- கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- நாற்பது வருட தாபம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- ஸ்தலபுரம்
- டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்
- கடவுள் போருக்குப் போகும்போது
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- நிழல்கள்.
- நதி
- எனக்கு வேண்டும் வரம்
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- பல சமயம் நம் வீடு
- வரம் கொடு தாயே!..
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு
- விடியும்!(நாவல் – 29))
- பிச்சிப்பூ
- ஆசாரப் பூசைப் பெட்டி
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- எமன் – அக்காள்- கழுதை
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- உத்தரவிடு பணிகிறேன்
- பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்
- கடிதங்கள் – 01 ஜனவரி,2004
- வலுக்கும் எதிர்ப்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- முன்னேற்றமா! சீரழிவா!!
- ‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘
- புத்தாண்டே வருகவே
- மரக்கொலைகள்
- அன்பே மருந்தானால்…
- அன்புடன் இதயம் – 1
- எழுதாக் கவிதை
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- அடங்கோ… அடங்கு!
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்