ஊனம்
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி
செவியாலும் விரல்களாலும்
பார்க்கிறான் அவன்
குருடனாய் நான்
விழிக்கிறேன் வழியறியாமல்
கட்செவியாலும் விழியாலும்
உணர்ந்து அவன்
யாரோ என்னை
அழைப்பதை உணர்த்துகிறான்
செவிடனாய் நான்
இன்னும் கேளாமல்
விழிகளாலும் விரல்களாலும்
பேசுகிறான் அவன்
ஊமையாய் மெளனிக்கிறேன்
பதிலுரைக்காமல்
ஒரு கால் குறைந்தும்
முயன்று தவழ்ந்து
பந்தயத்தில் ஆமையாய்
அவன் இயக்கத்தில்
மூன்று கால் முயலாய்
உடல் முடக்கி
நான் மயக்கத்தில்
என் ஊனம்
மிகப் பெரிது –
மனதில்.
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி
gk_aazhi@rediffmail.com
- கூடு விட்டு கூடு…
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- ஒற்றுப்பிழை
- கலையும் படைப்பு மனமும்
- உணர்வும் உப்பும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- விசுவரூப தரிசனம்.
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நேற்று இல்லாத மாற்றம்….