நானும் நீயும்.
எஸ். வைதேஹி.
உனக்கும் எனக்குமிடையில்
ஓவியங்கள் கூடிய
நிலைக்கண்ணாடி.
அழகற்ற விலங்குகளின்
உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம்
சமய சந்தர்ப்பங்களில்.
உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும்
என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும்
உதிர்ந்துபோன நம் றக்கைகள்.
கனவுகளில் சுய உருவம் பெற்று
காற்றின் சப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது
நாம் ரகசியமாய் பேசிய பேச்சுக்கள்.
நகரத் தெரியாத கடிகார முட்களாய்
நாம் நின்று கொண்டு பொழுதுகளை
தள்ளும் போது
யிமை மூடி நாம் தொடங்கிய
கணங்களை நான் எண்ணுகிறேன்.
********
- பிலிப்பு
- முற்றத்தில் முதல் சுவடு
- சலிப்பு – ஐந்து கவிதைகள்
- நாஞ்சில் நாடன் கவிதைகள்
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- இழந்த யோகம்
- நானும் நீயும்.
- வேண்டாம் பகை
- நான்கு ஹைக்கூக்கள்
- கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- மெக்ஸிகன் சாதம்
- முட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- கண் கெட்ட பிறகே….
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )