வேதா
நான் உனதாகும் திருநாள் ஒருநாள் வருமே
என் மண் உனைச் சேர்ந்து இளமை செழுமை பெறுமே
மனசைக் கெடுத்த மாயமெல்லாம்
அன்று மழையாய் நிஜமாய் வருமே, சுகமாய் சுகங்கள் தருமே
உன் சொந்தம் கொண்ட கழுத்து கன்னிச் சிறையை உடைக்கும்
அதில் தந்தம் காட்டும் பூக்கள் சிரித்துச் சிரித்து மயக்கும்
திறந்து கொண்ட மனதை நீயும் திறக்க முயன்று தோற்பாய்
தீராநதியில் நனைந்து நானும் திருடச் செய்து பார்ப்பேன்
என் விரலில் பதியும் ரேகை உன் நாக்கு நுனியின் நரம்பாய்
மெல்ல உடலில் ஓடும் ரேகை, ஒரு காதல் காதல் எறும்பாய்
விழித்திரையில் உண்மை அறிய நீயும் ஏதோ செய்வாய் குறும்பாய்
கடலும் வானும் போல இந்தக் கன்னிச் சுனையில் கலப்பாய்
நிலவும் குளிரும் போல நீங்காமல் தான் இருப்பாய்
அலையாய் அலையும் மனதை அன்பால் அணைத்துக் கிடப்பாய்
அர்த்தம் தந்த இரவும் தீர அறியாமல் நாம் இருப்போம்
நம் தனிமை இனிமை பார்த்து நிலவும் நின்று போகும்
உன் விழியின் சிவப்பில் குளித்து என் பெண்மை உதயம் ஆகும்
காதல் கவிதை என்னில் எழுதி நீயும் கணவன் ஆவாய் கரும்பாய்
piraati@hotmail.com
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- விசுவரூப தரிசனம்.
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- நேற்று இல்லாத மாற்றம்….
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- அன்னை
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை