ஒரு ஊரையே

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

க, அஜய் குமார்


ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது

இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு

எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்

அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல

க, அஜய் குமார்
அறந்தாங்கி

Series Navigation