திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040909_Issue

அரசியலும் சமூகமும்

ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்

சி.மதிவாணன் ஒரு நாள் நள்ளிரவு என் செல்லிடப்பேசி அலறியது. செய்துகொண்டிருந்த வேலை கெட்டுப்போன எரிச்சலோடு எடுத்துப் பேசினால், அது மேரி. நமது பத்திரிகைகளின் பாஷையில் சொல்வதென்றால் விபச்சாரம் செய்யும் அழகி. தொலைபேசியில் மேரி அழுதாள்.…

ஆடை மொழி

ஜெயந்தி சங்கர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிவரை புத்தகங்களும் கட்டுரைகளும் 'ஆடை ' என்பது எப்படிக் கலாசாரத்தையும் வாழும் இடத்தின் சீதோஷணத்தையும் பிரதிபலிக்கிறது என்றே கூறிவந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் ஆடையை ஒரு…

அறிவிப்புகள்

கடிதம் செப்டம்பர் 9,2004

ஜெயமோகன் பா சத்தியமோகனின் பெரியபுராண மறு ஆக்க முயற்சி மிக முக்கியமானது. பெரியபுராணத்தின் செய்யுள்ச் செறிவை அன்றாட வழக்கிலான புதுக்கவிதை நடைக்கு மாற்றுகையில் அக்கவித்துவச்செறிவின் பெரும்பகுதியை அப்படியே தக்கவைக்க அவரால் முடிந்துள்ளது. பெரிய புராணம்…

கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..

பிறைநதிபுரத்தான் இலக்கிய உலகில் - ஊடுருவி உரை வீச்சின் மூலம் பார் போற்றும் - அளவிற்கு 'பேர் ' போட்டும் நிறைவில்லாமல், சமர்த்தாக தங்களை சமதள வாசியாக பிரகடனப்படுத்தும் உங்களின் உரைவீச்சு படித்தேன். தங்களின்…

கடிதம் செப்டம்பர் 9,2004

பித்தன் 'மாண்புமிகு ' அரவிந்தன் வழக்கம்போல 'ஆர்.எஸ்.எஸ் ரக பொய்ப்பிரச்சாரத்தை ' தொடர்ந்திருக்கிறார். 'நாம் ' என்று நான் எழுதியிருப்பது எதோ என்னை ராஜ பரம்பரை என்று நினைத்துக்கொண்டு நான் எழுதியிருப்பதாக அரவிந்தன் குறிப்பிடுகிறார்.…

வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)

P.அனந்த கிருஷ்ணன் நான் இந்துத்வத்தின் ஆதரவாளன் அல்ல. அந்தமானின் செல்லுலார் சிறை ஒரு புனித பூமி என்பதிலும் அது அங்கு சிறை வைக்கப்பட்ட அனைத்து புரட்சியாளர்களின் நினைவையும் பாராட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும் சாவர்க்கரது…

கடிதம் செப்டம்பர் 9,2004

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர். தம்மாம் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலிக்கலாம். அவர் கூறும் விடுதலைப் போராட்ட வீரர் ஐந்து வருடங்கள் அந்தமானில் கழித்தார் -1930களில். வீர சாவர்க்கர் 16 வருடங்கள் அந்தமான் செல்லுலார் சிறையில்…

சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.

கோவிந்தராஜன். கே அரசியல் என்பது என்ன... ? ஆள்வதற்கான உரிமையைப் பெறுவதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு. சரி, ஆளும் உரிமை எதற்காக.. ? மக்களுக்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்த. சரி சமூக சேவை அமைப்புகள்…

நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்

சுகுமாரன் பாப்லோ நெரூதாவை முன்னிருத்திய கருத்துப் பரிமாற்றங்களில் திரு.யமுனா ராஜேந்திரன் மீண்டும் தவறான பொத்தானை அமுக்கியே சர்ச்சையைப் புகையச் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதில் எனக்கு உவப்பில்லை என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம்…

GMAIL ஒரு பார்வை.

கோவிந்த ராஜன் . K hotmail.com & yahoo.com இரண்டிலும் மக்கள் பெருவாரியாக தங்களின் மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் மெயில் மூலமான தகவல் தொடர்பின் தலையாய ஜாம்பவான்கள். சமீபத்தில், GOOGLE…

இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்

அருளடியான் ஹாருன் யஹ்யா, துருக்கியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவியல் அறிஞர். இவர், டார்வினஸம் எப்படி அறிவியலோடு முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முஸ்லிம், கிறித்துவ அறிவு ஜீவிகளை கவர்ந்தார். இவர் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூல்களை…

ஒரு வெங்காயம் விவகாரமான கதை.

கோச்சா (எ) கோவிந்த் பொதுவாழ்வில் தலியிடுவதற்கு முன் பெரிய மைனராய் விளங்கினார் ஈவெரா. அந்நாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர் நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சரித்திரப் பதிவுகள் – 1

வந்தியத்தேவன் பிஸ்மார்க் இந்திய கப்பற் படையில் 7 வருடங்கள் பணிபுரிந்தமையால், கடலும், கலங்களும் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு. அப்படித்தான் இந்த பிஸ்மார்க் கப்பலும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1815-1898) வாழ்ந்த ஜெர்மனியின் 'இரும்பு மனிதர்…

கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி மனித தலைமயிரினும் 10,000 மடங்கு மெல்லிய நுண்சிறுகுழாய்கள். உருட்டப்பட்ட கார்பன் அறுகோண தகடுகள். நானோக்குழாய்கள் இரும்பினும் வலிமையுடையது, அலுமினியத்தைக்காட்டிலும் மென்மையானது, செம்பினும் அதிக கடத்தும் திறன் கொண்டது. மெல்லிய, காற்றுப்புகுந்தாலும்…

உணவாகும் நச்சு

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் உணவை மென்று தின்னும் வாய், துளைத்து உறிஞ்சும் வாய், உறிஞ்சு குழல் வாய், அரிவாள் போன்று நீட்டிக்கொண்டு இருக்கும் வாய் என விதவிதமான வாய்கள் இருப்பதால் , பூச்சிகள் தேவையான…

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ' அமெரிக்க ஆக்கமேதை,…

இலக்கிய கட்டுரைகள்

ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை

தமிழ்மணவாளன் **** முன் கதை சுருக்கம்: நவீன இலக்கியத்தின் முக்கிய பத்திரிக்கை காலச்சுவடு. அந்த பத்திக்கையில் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு, விலகி உயிர்மை என்னும் பதிப்பகத்தையும், உயிர்மை என்னும் இலக்கிய மாத இதழையும் நடத்துபவர்…

நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்

கோச்சா (எ) கோவிந்த் ---- புதன் ( செப்டம்பர் 9,2004 ) இரவு 9மணிக்கு மின் தொடர்பு போனது. கடுமையான வெயில் வேறு பகலில் அடித்ததால், புழுக்கும் வேறு. சிறிய டார்ச் வைத்து குழந்தையைத்…

ஜெயமோகனின் ஏழாம் உலகம்

அ.முத்துலிங்கம் ஓர் ஆங்கில எழுத்தாளர் தன் மனம் கவர்ந்த புத்தகம் ஒன்றைப் பற்றி எழுதும்போது இப்படி சொல்கிறார். 'இந்தப் புத்தகத்தைப் படித்தபோது என் இருதயத் துடிப்பு இரண்டு மடங்கு அதிகமானது; மற்றவர்களுக்கும் அப்படியே ஆகும்.…

ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்

நெல்லை நெடுமாறன், எஸ். இராமச்சந்திரன் சற்றொப்ப 530 ஆண்டுகளுக்கு முன் தென்காசியைத் தலை நகராகக் கொண்டு அரசாண்ட பராக்கிரம பாண்டியன், தென்காசியில் காசி விசுவநாதர் உலகம்மன் ஆலயம் எழுப்பிய வரலாறு நமக்குத் தெரியும். ஆனால்…

செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்

பா. சத்தியமோகன் ஆன்மீகம் பலதரப்பட்ட நிலை உடையது. ஒவ்வொருவர் அடையும் ஆன்மீக அனுபவமும் மாபெரும் ஞானவெளிப் பாதையின் பொதுவழியில் முடிகின்ற தன்மை கொண்டதாயினும் உள்ளத்தளவில் உணர்வளவில் புதிய புதிய இரகசியங்கள் கொண்டதாகவே என்றும் உள்ளது.…

உரத்துப் பேச….

எஸ் என் நடேசன் தமிழர்கள் வாழ்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கவிதை வடிவங்கள் ஒட்டி உறவாடின. சராசரியான தமிழ் அறிவு கொண்ட என்போன்றவர்களுக்கு கவிதைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. சில கவிதைத் தொகுப்புகள் மேலெழுந்தவாரியாக…

மெய்மையின் மயக்கம்-16

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) கோவை ஞானியின் பெருந் தன்மை கோவை ஞானியின் நல் எண்ணத்திற்கு மட்டும் இன்றி அவரது பெருந் தன்மைக்கும் ஓர் அளவு இல்லை…

காகிதங்கள் + கனவுகள் = மீரா

நெப்போலியன் மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு வருடங்கள் (1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும். அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை…

கதைகள்

கவிதைகள்

கற்பூரவாசனை

நெப்போலியன் அப்பொழுதுதான் புதிதாய் சுடச்சுட எழுதி முடித்திருந்த என் கவிதையை உன்னிடம் முதலில் காண்பிப்பதற்கான உயிர் ஆவலுடன் அதன் மடிப்பு கலையாமல் எடுத்து வந்தேன். நீயோ, உயிரற்ற உணர்வுடன் அதை வாங்கி வைத்துக்கொண்டு 'ம்...…

தனிமை

பாஷா கோட்பாடுகள்,வரையறைகள் விதிகள் இவைகளாலான மாயப் பெட்டிக்குள் அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது அகண்ட அண்டத்தையும் சங்கிலியாய் இனணக்கும் அன்பும்.... சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென சாயமாறிப்போனது நட்பு தோழமை எப்பொழுதும் தொடரும் தெருநாயின் கண்களோடு தேங்கிவிட்டது! காற்றில்…

கவிதைகள்

வந்தியத்தேவன் மனித நேயம் - வந்தியத்தேவன் புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா துணைவியின் இடை வெளியிலா விளங்கவில்லை வெளியே வந்தேன் மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது…

சிறியதில் மறைந்த பெரிது

அனந்த் புன்மைச்சிறு மணலில்பெரும் புவியாவையு முணர்ந்தேன் வன்னம்மிளிர் மலரில்பெரு வெளியின்சுகம் நுகர்ந்தேன் என்கையதன் நடுவேஅள விலதாம்பொருள் சுமந்தேன் மின்போலொரு நொடியில்மிக மிகநேரமாய் மிதந்தேன்! ==== - இது கீழ்க்காணும் William Blake-ன் கவிதையின் மொழிபெயர்ப்பு:…

முதலிடம்

பவளமணி பிரகாசம் அவனது ஆசைகள் அறிந்த பின்னே அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் அவளின் அலுவல்கள்…

பெரியபுராணம் – 8

பா. சத்தியமோகன் 91. படர்ந்த பேரொளி தோன்றி பலமணிகள் கட்டிய நகர வீதி- தோண்டிச்சென்ற பன்றியாலும் பறந்துசென்றஅன்னத்தாலும் தொடரப்பட்ட சிவன், தம்அடியாரான வன்தொண்டர்க்குத் தூதுபோக நடந்த செந்தாமரையால் திருவடி மணம் வீசுமே. 92. சிவந்த…

பயணங்கள்

ஸ்ரீமங்கை ---- மிகநீளம் இப்பாதை... நடக்கநடக்க ,முட்டிகள் தேய்ந்து நீர்கோத்து வீங்க, பாதங்களினடியில் போனபாதையின் தடங்கள்... திரும்பிப்பார்த்தாலே வலி கவ்வுமென, முன்னேயே நோக்கிநடக்குமாறு முன்பயணிகளின் அறிவுறைகள் சாலையோரங்களில் சிந்திக்கிடக்க, துணையாக கனவுகள் மட்டும் என்…

சொற்களை அடுக்கியக் குப்பைகள்

பனசை நடராஜன் தள்ளாடும் போதையில் 'தள்ளி வை மதுவை 'யெனச் சொல்வோர் கண்டு - உலகம் 'கொல் 'லென சிரிக்காதா ? எழுத்தினில் ஒழுகும் தேன்! பேச்சினில் கழிவுநீர்! இயல்பினோர் கருத்தினை ஏற்கத்தான் செய்யுமா…

போட்டோக் கவிதை…

கோச்சா (எ) கோவிந்த் ---- யார் கண்டது பழையதாகிப் போய் விட்டது என்று பரணில் தூக்கிப் போட்டிருக்கலாம்.... இல்லை 'கராஜ் சேலில் ' 25 சென்ட்டிற்க்கு வித்திருக்கலாம்....!!! ஆனால் நடந்ததுவோ.... ? --- சில…

ஒரு தலைராகம்

சிங்கை சுவின் கண்டதும் காதலா ? சினிமாத்தனமாக இருக்கிறதே! ஆயிரத்தில் ஒருத்தியாக என் உள்ளம் கவர்ந்திட்டாளே! “ஓ” நிலைத்தேர்வு “ஓகோதான்!” துடித்தது முளை! மனமே மறந்துவிடு! துள்ளியது மனம்! இருளில் ஒளியாய் தேனின் இனிப்பாய்…

நகைச்சுவை

வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘

வரதன் ---- வழக்கம் போல் திராவிடத் தமிழர்களின் ஒட்டுமொத்த தலைவர் பதவியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கருணாநிதி கூவியிருக்கிறார்... ' கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடக் கூடாதாம் ' 'ஏனேன்றால வருணாசிரமக் கொள்கையை அது சொன்னதாம். '…

ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”

சித்ரா ரமேஷ் அந்த இரண்டு வருடங்களையும் கடந்து உயர் நிலைப் பள்ளி வந்தாகிவிட்டது. அதேப் பள்ளிதான்! ஆனால் இனிமேல் கொஞ்சம் பெரிய பெண்ணாக நடத்துவார்கள். கூடுதல் பொறுப்புகள். கூடுதல் எடுபிடி வேலைகள். எமர்ஜென்சி வேறு…