நெப்போலியன் அப்பொழுதுதான் புதிதாய் சுடச்சுட எழுதி முடித்திருந்த என் கவிதையை உன்னிடம் முதலில் காண்பிப்பதற்கான உயிர் ஆவலுடன் அதன் மடிப்பு கலையாமல் எடுத்து வந்தேன். நீயோ, உயிரற்ற உணர்வுடன் அதை வாங்கி வைத்துக்கொண்டு 'ம்...…
பாஷா கோட்பாடுகள்,வரையறைகள் விதிகள் இவைகளாலான மாயப் பெட்டிக்குள் அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது அகண்ட அண்டத்தையும் சங்கிலியாய் இனணக்கும் அன்பும்.... சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென சாயமாறிப்போனது நட்பு தோழமை எப்பொழுதும் தொடரும் தெருநாயின் கண்களோடு தேங்கிவிட்டது! காற்றில்…
வந்தியத்தேவன் மனித நேயம் - வந்தியத்தேவன் புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா துணைவியின் இடை வெளியிலா விளங்கவில்லை வெளியே வந்தேன் மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது…
அனந்த் புன்மைச்சிறு மணலில்பெரும் புவியாவையு முணர்ந்தேன் வன்னம்மிளிர் மலரில்பெரு வெளியின்சுகம் நுகர்ந்தேன் என்கையதன் நடுவேஅள விலதாம்பொருள் சுமந்தேன் மின்போலொரு நொடியில்மிக மிகநேரமாய் மிதந்தேன்! ==== - இது கீழ்க்காணும் William Blake-ன் கவிதையின் மொழிபெயர்ப்பு:…
பவளமணி பிரகாசம் அவனது ஆசைகள் அறிந்த பின்னே அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் அவளின் அலுவல்கள்…
பா. சத்தியமோகன் 91. படர்ந்த பேரொளி தோன்றி பலமணிகள் கட்டிய நகர வீதி- தோண்டிச்சென்ற பன்றியாலும் பறந்துசென்றஅன்னத்தாலும் தொடரப்பட்ட சிவன், தம்அடியாரான வன்தொண்டர்க்குத் தூதுபோக நடந்த செந்தாமரையால் திருவடி மணம் வீசுமே. 92. சிவந்த…
ஸ்ரீமங்கை ---- மிகநீளம் இப்பாதை... நடக்கநடக்க ,முட்டிகள் தேய்ந்து நீர்கோத்து வீங்க, பாதங்களினடியில் போனபாதையின் தடங்கள்... திரும்பிப்பார்த்தாலே வலி கவ்வுமென, முன்னேயே நோக்கிநடக்குமாறு முன்பயணிகளின் அறிவுறைகள் சாலையோரங்களில் சிந்திக்கிடக்க, துணையாக கனவுகள் மட்டும் என்…
பனசை நடராஜன் தள்ளாடும் போதையில் 'தள்ளி வை மதுவை 'யெனச் சொல்வோர் கண்டு - உலகம் 'கொல் 'லென சிரிக்காதா ? எழுத்தினில் ஒழுகும் தேன்! பேச்சினில் கழிவுநீர்! இயல்பினோர் கருத்தினை ஏற்கத்தான் செய்யுமா…
கோச்சா (எ) கோவிந்த் ---- யார் கண்டது பழையதாகிப் போய் விட்டது என்று பரணில் தூக்கிப் போட்டிருக்கலாம்.... இல்லை 'கராஜ் சேலில் ' 25 சென்ட்டிற்க்கு வித்திருக்கலாம்....!!! ஆனால் நடந்ததுவோ.... ? --- சில…
சிங்கை சுவின் கண்டதும் காதலா ? சினிமாத்தனமாக இருக்கிறதே! ஆயிரத்தில் ஒருத்தியாக என் உள்ளம் கவர்ந்திட்டாளே! “ஓ” நிலைத்தேர்வு “ஓகோதான்!” துடித்தது முளை! மனமே மறந்துவிடு! துள்ளியது மனம்! இருளில் ஒளியாய் தேனின் இனிப்பாய்…