ஓஷோ (தமிழில் : புதுவை ஞானம்) **** 'அண்டத்தில் இரு.... உலகின் எல்லா அவலங்களுடனும் அவத்தைகளுடனும் ஆரவாரங்களுடனும் ஆன போதிலும்.... விலகியும் தனித்தும் பொறுமையாகவும் அத்துடன் இரு ' அதுவாக இருக்காதே ' '…
செங்காளி நல்லதே செய்திடுவீர்.. செய்வதை யாரும் பார்க்கவில்லை என்றெண்ணி செய்யக் கூடாதொன்றைச் செய்திடல் தகுமோ என்னசெய் திடினும்நாம் எங்குமதைச் செய்திடினும் நன்றாகப் பார்த்திடும் நாயகன் உள்ளானே ! தூய்மையான மனம்.. விளக்கு எரிகின்ற வீட்டைக்…
புதுவை ஞானம் **** என்னைப் பொறுத்தவரை சாமானிய வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஆம்.... வாழ்வதற்கு ஒரு வழி இருக்கிறது அதன் அழகோடும் அசிங்கத்தோடும் விழிப்புணர்வுடனும் அல்லது விழிப்பற்றும் வழக்கத்துக்குப் புறம்பாகவும் மிக நேர்த்தியாகவும்…
(கவியோகி வேதம்) 'தாரண ' என்கின்ற தளிர்மகளே நீவருக! தோரணமாய் வசந்தத்தின் துணைகொண்டே நீவருவாய்! . சோலையெல்லாம் மயில் ஆட, சூழ்ந்துநிற்கும் மாமரத்தில் கோலம்செய் பூக்களிடைக் குயிலெல்லாம் இசையமைக்க, .. மழைத்துளியை எதிர்பார்த்தே மயிலெல்லாம்…
புதுவை ஞானம் **** மீனுக்குச் செதிலும் மானுக்குத் தோலும் பறவைக்கு இறகும் ஆமைக்கு ஓடும் அம்மணமாய்ப் பிறந்து அம்மணமாய்ப் போகும் மனிதா ' அம்மணம் ஆக இக்கணம் தருணம். ****
சத்தி சக்திதாசன் புதுமையான வரவேற்பு இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு ! வானத்தைக் கிழித்துக் கொண்டு சூரியன் எழுவதும் மேகத்தை எரித்துக்கொண்டே கதிர்களை எறிவதும் புத்தாண்டுக்கொரு புது வரவேற்போ ? மனங்களில் இருளும்…
ஆர் டி லெய்ங் (தமிழில் புதுவை ஞானம்) **** மொட்டவிழ்கிறது ஆயிரமிதழ்த் தாமரை மண்ணிலிருந்து விண்ணுக்கு நீரினூடாக.... அக்கினியிலிருந்து ஆகாயம் நோக்கி அதன் சலனம். வாழ்வினுள்ளும் சாவினுள்ளும் அவற்றுக்கு அப்பாலுமாக உணர்வுகளுக்கு உள்ளும் வெளியும்…
ஸ்ரீமங்கை ---- பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்... செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி, முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி, மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி, கைதேர்ந்த செவிலிபோல, உதட்டு ஊசி தோல்மேல் புகுத்தி…
புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…
நெப்போலியன், சிங்கப்பூர் ரணங்களில் அல்ல... மனங்களில். வடுக்களில் அல்ல... வார்த்தைகளில். தழும்புகளில் அல்ல... தவறுதல்களில். காயங்கள் குருதிகளால் அல்ல... குணங்களால். ---- kavingarnepolian@yahoo.com.sg