- புகாரி உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா பெண்கள் உயிரும் பழரசம்…
இராம.கி. (உரைவீச்சு.) இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க; நாங்க மதம் மாறக் கூடாது; அவ்வளவு தானே ? சரி, அப்பக் கோயிலெத் திறந்துவிடு; நாங்க மதம் மாறலை. சேரிப் பக்கம் சாமி புறப்பாட்டைக் கொண்டா; நாங்க…
பவளமணி பிரகாசம் இனங்கள் இங்கு பலவுண்டு ஏமாளி கோமாளியென நாடகமேடையிதுவென்பர் ஏற்ற வேடத்திற்கொப்ப குரைத்தோ கூவியோ நடித்து முடிக்க வேண்டுமே காத்திருந்து கலைப்போம் நாம் பூசிய அரிதாரத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சேவியர் 0 யுத்தங்களே வாழ்க்கை. விதை, மண்ணோடு செய்யும் யுத்தம் தன் முளைக்கு இடம் கேட்கும் முதல் யுத்தம். முட்டையோட்டுக் கவசங்களோடு குஞ்சு செய்யும் முதல் யுத்தம் தடையுடைக்கும் முதல் யுத்தம். தொப்புள் கொடி…
இராம.கி. நான்யார் என்குவீ ராயின் நானோ, கோடியில் பிறந்தே மாடமா ளிகையில் தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்; கோடியில் பிறந்தே கூவக் கரையினில் வாடி வறண்டே மாள்வனும் அல்லன்; மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;…
யாழன் ஆதி ==== 0 பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை. 0 உன் நினைவுகள் ஒவ்வொன்றும் பறவைகளாகி உயரப் பறக்கின்றன என்னிலிருந்து முற்றும் அற்றுப் போய்விடுமோ என் கூடென்று ஓடுடைத்து வெளி வருகின்றன இன்னும்…
அனந்த் 000 என்னை நானே தெரிந்துகொண்டு ... இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே முன்னை நாள்நான் பிறந்ததுமே ... முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக் கன்னம் வைத்தென் உளம்புகுத்திக் ... 'கடவுள் இதுதான் ' என்றனரே; சின்னம்…
புதியமாதவி ==== நான் தென்றலாக வரவில்லை அதனாலெயே புயல் என்று யார்.. சொன்னது ? நான் கனவுகளாக வரவில்லை அதனாலேயே நிஜம் என்று யார்.. சொன்னது ? நான் காதலியாக வரவில்லை அதனாலேயே சகோதரி…
கற்பகம் ---- வீடெங்கும் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியது எலி. இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் தன் குடும்பத்தினர் என்றெண்ணியது எலி. தன் சுட்டித்தனங்கள் எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ என சந்தோசப்பட்டது எலி. தனக்காக அங்கங்கே உணவு வைத்து…
சி. ஜெயபாரதன், கனடா பாலின் நிறம் வெண்மை என்று சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ? மீன் குஞ்சு நீந்து மென்று கொக்குவின் முத்திரை வேண்டுமா ? ரோகினி விண்மீன் என்றோர் எரி நட்சத்திரம் பறைசாற்ற…