விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது நிற்கிறது தேர் நடுத்தெருவில்…
December 11, 2003 •
மாலதி
மாலதி ----------------- யாராவது ஒருவர் மீட்டுத்தாருங்கள். மீட்டுத்தாருங்கள் என் வெற்றுத்தாள்களை வீணே நான் பறக்கவிட்ட என் வெற்றுத்தாள்களை மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால் வெளிச்சமின்றி இறைத்துப்பறக்கவிட்ட என் வெள்ளைத்தாள்களை சில மண்ணில் சில புழுதியில் சில…
விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால் கேவலம் பார்த்தசாரதி எனில் பெருமை சூரியபுத்திரனுக்கு…
நெப்போலியன், சிங்கப்பூர் அந்தப் பூட்டிய அறைக்குள் உன்னை நீ அவிழ்க்க என்னை நான் உடைக்க கொட்டிச் சிதறினோம்... நாம். கதவு திறந்து... காலமும் ஓடிப்போச்சு. சாத்திய மனசுள் கொட்டியவை இன்னமும்... அப்படியே! ------- kavingarnepolian@yahoo.com.sg
விக்ரமாதித்யன் நம்பி பாம்பின் கால் பாம்பறியும் சரி பாம்பறியுமா போகும் பக்கம் பாலியலின் குறியீடு பாம்புகள் எப்பொழுது வருகிறது தமிழில் விடம் தீர்ந்த பதிகம் பாடியிருக்கிறார் நாவுக்கரசர் விஷம் தீண்டிய பதிகம் பாடவேண்டும் விக்ரமாதித்யன்…
December 11, 2003 •
மாலதி
மாலதி ---------------- கால் கொலுசு தொலைந்து போயிற்று குறுவை பணத்தில் கொலுசு வாங்கித்தர கல்லிடைக்குறிச்சியில் அப்பா இல்லை காரியம் முடிந்தது போன மாதம் நான் போகாமலே. உனக்குப் பிடித்ததெல்லாம் வாங்கி எனக்குப் பிடித்ததெல்லாம் விட்டுவந்த…
விக்ரமாதித்யன் நம்பி இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன ஐயா சொல்லிக்கொடுத்த வழியா ஐயாவைத் தாண்டி…
சத்தி சக்திதாசன் விந்தையான மனிதர் வித்தியாசமான உள்ளங்கள் துள்ளி எழுவர் - பின் துவண்டு விழுவர் காகிதங்களில் கிறுக்குவர் கசங்கிய உள்ளங்களின் வெதும்பலை என்றுமே வெளிப்படையாய் ஏற்றுக்கொள்ளார் இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டாம் என்னடா…
ஹர்ஷவர்த்தனன் நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள் காலத்தில் தூங்குகிறார்கள் தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள் நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள் ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள் எப்படியோ வீடு கட்டுகிறார்கள் மகனைப் பொறியியல் கல்லூரிக்கும் மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள் ஓய்வுநாளில் உயர்தர…
விக்ரமாதித்யன் இருந்து செய்யவேண்டிய வேலை ஓடிக் கொண்டிருக்க நேர்கிறது ஓடியாடிப் பண்ணக்கூடிய காரியம் இருந்த இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில் கஷ்டமாகவே இருக்கிறது சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால் சந்தோஷம்தான் மழை கொட்டக்கொட்ட பச்சை போர்த்தும்…