திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031211_Issue

அரசியலும் சமூகமும்

கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்

யாழினி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இவர்கள் மோட்டார் வாகனங்கள் (car) உபயோகிப்பதில்லை. குதிரை வண்டியில் பயணம் செய்கிறார்கள். அணைவரும் 19 ஆம் century மாதிரியில் உடை அணிகிறார்கள். ஆடைகளிள் பொத்தாண் வைப்பது கூட…

வைர வியாபாரமும் வன்முறையும்

1950-களில் தென் ஆப்பிரிக்கக் கம்பெனி டி பீர்ஸ் கம்பெனி தன் வைர வியாபார மேலாண்மை குறையக் கண்டது. உலகின் 'கச்சா ' வைரங்களின் 80 சதவீதச் சந்தையை டி பீர்ஸ் கம்பெனி ஆக்கிரமித்திருந்தது. ஆனால்…

வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்

மத்தளராயன் அது என்னமோ தெரியவில்லை சமயத்தில் பாலக்காட்டுத் தமிழ் பிரச்சனையில் கொண்டு விட்டுவிடும். ராத்திரி முச்சூடும் தெரு முழுக்கக் கேட்கிறது போல் இருமி இருமி இளைத்துப் போன பக்கத்து வீட்டு போஸ்ட் மாஸ்டர் நாயுடுவுக்காகப்…

சில எதிர்வினைகள்

ரோஸா வசந்த் சிவக்குமார் எழுதிய கட்டுரையும், என்னுடைய விமர்சனத்தை அவர் எதிர்கொண்ட விதமும் அறிவுஜீவி நேர்மை என்பதை விளக்கும் வண்ணம் ஒரு எடுத்துகாட்டுதன்மையுடன் இருந்தது. ஏற்கனவே அவர் போற்றும் அறிஞர்கள் காட்டிய அதே நேர்மையையும்,…

அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

ஞாநி உங்கள் கடிதத்தைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் உங்களை ஓரளவு புத்திக் கூர்மை உள்ள ஒருவராகவே இதுவரை நம்பியிருந்தேன். தன்னைத்தானே இந்த அளவுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் என்…

காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

ஞாநி மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி- அடுத்த தேர்தலில் டெல்லியையும் பிடித்துவிடலாம் என்று நம்பி வந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக மூன்று மாநிலங்களில் ஆட்சி…

முரசொலி மாறன்

ஞாநி முரசொலி மாறன் உயிருடன் இருந்தவரை பொதுவாகப் பத்திரிகைகள் அவரை இந்த அளவு புகழ்ந்ததில்லை. கட்சித் தொண்டர்களிடம் உறவும் செல்வாக்கும் இல்லாமல் திரை மறைவில் கலைஞரை இயக்கி வந்த முசுடுப் பேர்வழி என்றுதான் அவர்…

பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை

கண்ணன் திண்ணையில் வெளிவந்த ரவி ஸ்ரீனிவாசின் கட்டுரையின் முதல் வரியில் அவர் கூறுவது போல, நான் காலச்சுவடில் எழுதியது ஒரு கட்டுரை அல்ல. ‘மெளனத்தின் சிறகடிப்பு’ என்ற ஒரு பக்க பத்தி. இதை நான்…

கடிதங்கள் – டிசம்பர் 11,2003

புகாரி - நாக இளங்கோவன் - சந்ர ஆகாயி - விஸ்வாமித்ரா - நரேசு -K.ரவி ஸ்ரீநிவாஸ் அன்பினிய கவிஞர்களே, 'உலகத் தமிழ்க் கவிதைக் கையேடு ' ஒன்று தயாராவதாகவும். அது பற்றிய சில…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'இப்பூமண்டலத்துக்கும், பூகோள உயிரினங்களுக்கும் உடமைப்பட்டவர் நாம்! பூமிக்காகவே எப்போதும் பரிந்து பேசுவோம் நாம்! ஆனால் நாமனைவரும் உயிர் பிழைத்து வாழ்வதற்கு நமக்கு மட்டுமல்ல, நமதுயிர் மூலவிகள்…

வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.

சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும்…

ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்

அரவிந்தன் நீலகண்டன் ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் எனும் தலைப்பிற்குள் நுழைவதற்குள் அறிவியல் என்றால் என்ன என்பதனை நாம் சிறிதே வரையறை செய்து கொள்ளலாம். அறிவியல் என்றால் என்ன ? 'DNA ஒரு இரட்டை சுழல்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘

பாவண்ணன் நான் கல்லுாரியில் சேர்ந்திருந்த சமயம். பிரான்சிலிருந்து எங்கள் இளைய தாய்மாமன் வந்திருந்தார். புதுச்சேரிக்கு வந்திருந்தவர் அம்மாவைப் பார்ப்பதற்காக எங்கள் கிராமத்துக்கும் வந்திருந்தார். அப்போது ஒரு சிறிய கூரைவீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஊருக்குத்…

பாரதி, மகாகவி: வரலாறு

கோவை ஞானி 1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை…

யானை பிழைத்த வேல்

அ.முத்துலிங்கம் சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் பயணிக்கின்றன. அவற்றுள் கடைசியாக சுழல்வதும், ஆகக் கூடிய தூரம் கொண்டதுமான கிரகம் புளூட்டோ. இந்த புளூட்டோ கிரகத்தை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே பிறந்த ஒருவர் என் வீட்டிற்கு…

பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்

சொ.சங்கரபாண்டி பிதாமகன் படத்தைப் பற்றிய பெருவாரியான பாராட்டுதல்களுக்குப் பின் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனாலும் 'சேது 'வுக்குக் கிடைத்த பாராட்டுதல்களை வைத்து படம் பார்த்து ஏமாந்து போன எனக்கு பாலாவின்…

கதைகள்

ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்

நாகரத்தினம் கிருஷ்ணா ரங்கநாதன் 'ஜாகிங் ' இல் இருந்தார். பிரான்சு ராணுவத்தில் 'கப்ரல் ஷேஃப் ' கயிருந்து, இன்றைக்கு ஓய்விலிருந்தபோதும் தொற்றிக்கொண்ட பழக்கம். காலை மணி ஏழு, பிப்ரவரி குளிர்காலமென்பதால். பாரீஸ் இன்னும் இருட்டுத்…

நட்பு

ஏலங்குழலி ஃபோன் அடித்தது. எடுத்தேன். அவள்தான். “சுஜிதா ? எப்புடி இருக்கே ?” அவளது உற்சாகக் குரல் துல்லியமாக ஒலித்தது. “எவ்வளவு நாளாச்சுடா உன் குரல் கேட்டு ? ஏண்டி இப்பல்லாம் ஃபோன் பண்ணுறதேயில்ல…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு

இரா முருகன் பிறந்த நாள் முதல் கொண்டு இந்த வெள்ளைக்காரக் கூட்டத்திலேயே புகுந்து புறப்பட்டு பங்காளி தாயாதியாக இழைகிறது போல் சுலைமான் சுபாவமாக அவர்களோடு கலந்து விட்டான். அவனுக்கு பாஷை ஒரு தடையாக இல்லை.…

விடியும்! – (26)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்தை நித்திரை 'நல்லா அமத்திப் போட்டுது '. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து எழும்ப இஷ்டமில்லாமல் பாயிலிருந்தே தலையைக் கிளப்பி…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)

எஸ். ஷங்கரநாராயணன் /1/ அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன்…

வினைத்தொகை

இரா.முருகன் --------------- கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக்…

மேல் நாட்டு மோகம்

ஜோதிர்லதா கிரிஜா ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப் பாத்திரம் துலக்கிக் கொன்டிருந்த பச்சை தனது…

அம்மண தேசம்

ம.ந.ராமசாமி ---- கைதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கைப்பந்து கூடைப்பந்து கபடி என்பதான விளையாட்டுக்கள். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில கைதிகள். சிலர் நின்று கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள். உட்கார்ந்து கால்களை நீட்டி சிலர்…

காதல் மாயம்

மலர்வனம் வெண்ணிலா இரயிலில் தூங்கிக் கொண்டே இருந்தாள் அப்போது சட்டென்று ஒரே சத்தம் என்ன வென்று பார்த்தால் பக்கத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. அதில் ஒரு சில ஜோடிகளாக…

கவிதைகள்

தேர் நிலைக்கு வரும் நாள்

விக்ரமாதித்யன் நம்பி தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது நிற்கிறது தேர் நடுத்தெருவில்…

யெளவனம்

மாலதி ----------------- யாராவது ஒருவர் மீட்டுத்தாருங்கள். மீட்டுத்தாருங்கள் என் வெற்றுத்தாள்களை வீணே நான் பறக்கவிட்ட என் வெற்றுத்தாள்களை மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால் வெளிச்சமின்றி இறைத்துப்பறக்கவிட்ட என் வெள்ளைத்தாள்களை சில மண்ணில் சில புழுதியில் சில…

தேர்க்கவிதை

விக்ரமாதித்யன் நம்பி வீதி விசாலமாய் இருந்தால்தான் வரும் தேர் எட்டிக்கூடப் பாராது முட்டுச் சந்தை தேர் அருமை தெரிந்த ஜனங்கள் அருகி வருகிறார்கள் தோழா தேரோட்டிமகன் என்றால் கேவலம் பார்த்தசாரதி எனில் பெருமை சூரியபுத்திரனுக்கு…

உள்வீடு

நெப்போலியன், சிங்கப்பூர் அந்தப் பூட்டிய அறைக்குள் உன்னை நீ அவிழ்க்க என்னை நான் உடைக்க கொட்டிச் சிதறினோம்... நாம். கதவு திறந்து... காலமும் ஓடிப்போச்சு. சாத்திய மனசுள் கொட்டியவை இன்னமும்... அப்படியே! ------- kavingarnepolian@yahoo.com.sg

பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை

விக்ரமாதித்யன் நம்பி பாம்பின் கால் பாம்பறியும் சரி பாம்பறியுமா போகும் பக்கம் பாலியலின் குறியீடு பாம்புகள் எப்பொழுது வருகிறது தமிழில் விடம் தீர்ந்த பதிகம் பாடியிருக்கிறார் நாவுக்கரசர் விஷம் தீண்டிய பதிகம் பாடவேண்டும் விக்ரமாதித்யன்…

கால் கொலுசு

மாலதி ---------------- கால் கொலுசு தொலைந்து போயிற்று குறுவை பணத்தில் கொலுசு வாங்கித்தர கல்லிடைக்குறிச்சியில் அப்பா இல்லை காரியம் முடிந்தது போன மாதம் நான் போகாமலே. உனக்குப் பிடித்ததெல்லாம் வாங்கி எனக்குப் பிடித்ததெல்லாம் விட்டுவந்த…

கங்கைகொண்டசோழபுரம்

விக்ரமாதித்யன் நம்பி இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன ஐயா சொல்லிக்கொடுத்த வழியா ஐயாவைத் தாண்டி…

என்ன உலகமோ

சத்தி சக்திதாசன் விந்தையான மனிதர் வித்தியாசமான உள்ளங்கள் துள்ளி எழுவர் - பின் துவண்டு விழுவர் காகிதங்களில் கிறுக்குவர் கசங்கிய உள்ளங்களின் வெதும்பலை என்றுமே வெளிப்படையாய் ஏற்றுக்கொள்ளார் இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டாம் என்னடா…

புதசுக்கிரயோகம்

ஹர்ஷவர்த்தனன் நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள் காலத்தில் தூங்குகிறார்கள் தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள் நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள் ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள் எப்படியோ வீடு கட்டுகிறார்கள் மகனைப் பொறியியல் கல்லூரிக்கும் மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள் ஓய்வுநாளில் உயர்தர…

கவிதைகள்

விக்ரமாதித்யன் இருந்து செய்யவேண்டிய வேலை ஓடிக் கொண்டிருக்க நேர்கிறது ஓடியாடிப் பண்ணக்கூடிய காரியம் இருந்த இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில் கஷ்டமாகவே இருக்கிறது சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால் சந்தோஷம்தான் மழை கொட்டக்கொட்ட பச்சை போர்த்தும்…